Wednesday, May 15, 2024

corona in tamilnadu

சென்னை மெட்ரோ முதல் ஹோட்டல்கள் வரை எதுவும் இயங்காது – மார்ச் 22 ஊரடங்கு அதிரடி..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் வரும் மார்ச் 22ம் தேதி மக்கள் தங்களையே வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பிரதமர் மோடி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக பல மாநிலங்களில் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மார்ச் 22 ஊரடங்கு: மார்ச் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளும்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கவுண்ட் 206 – உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கையிலும் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்து உள்ளது. உயிரிழப்பு அதிகம்: இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்து உள்ளது. இதையடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை...

வணிக வளாகங்கள், வாரச்சந்தைகள் & நகை, ஜவுளிக்கடைகள் நாளை முதல் கிடையாது – தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 4 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் 3 பேர்க்கு கொரோனா வைரஸின் தாக்கம் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடைகள் இயங்காது..! தமிழக அரசு ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு வரும்...

நீலகிரி மலை ரயில் முதல் சென்னை ரங்கநாதன் கடைகள் வரை அனைத்தும் க்ளோஸ் – கொரோனா நடவடிக்கைகள் தீவிரம்..!

கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வளாகங்கள் மூடப்பட்டு வருகின்றனர். இதையடுத்து சென்னையின் ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் இன்று (18.3.2020) முதல் 31.03.20 வரை மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே இயக்கப்பட்டுவந்த நீலகிரி மலை ரயில் சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று..! கொரோனா...

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா..? முதலமைச்சர் விளக்கம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 125 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்திலும் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மார்ச் 31 வரை விடுமுறை: கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க வரும் மார்ச் 31ம்...
00:01:13

ஆசிரியருக்கு கொரோனா லீவு லெட்டர் குடுத்த மாணவன் || Corona Chennai School Boy

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

இந்தியாவில் கொரோனா வைரஸினால் 10 லட்சம் பேர் பலியாகலாம் – அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..!

சீனாவில் தொடங்கி தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ள உயிர்க்கொல்லி கொரோனா வைரஸினால் இதுவரை 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஆசியாவில் மட்டும் 3,064 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று வெளியிட்டு உள்ள இதை பற்றிய ஆய்வறிக்கை நமக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. உலகம்...
- Advertisement -spot_img

Latest News

அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை., இந்த தவறை தொடர்ந்து செய்தால் கடும் நடவடிக்கை? அறிவிப்பை வெளியிட்ட புதுவை!!!

மத்திய மாநில அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகள் வழங்கப்படுகிறது. இருந்தாலும் ஒரு சில அலுவலகங்களில், ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வராததால்,...
- Advertisement -spot_img