Thursday, May 2, 2024

chennai weather changes

இன்று முதல் 13 ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் – சென்னை வானிலை மையம்!!

தமிழகத்தில் இன்று முதல் வரும் பிப்ரவரி 13ம் தேதி வரை வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 13 ம் தேதி வரை வறண்ட வானிலை சென்னை வானிலை மையத்தின் மதிய நேர அறிவிப்பின்படி புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகம் ஆகிய...

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் – வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் இன்று முதல் வரும் 10 ம் தேதி வரை வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. வறண்ட வானிலை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 10 ம் தேதி வரை வறண்ட வானிலை காணப்படும்...

அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வறண்ட வானிலை தற்போது வெளி வந்த சென்னை வானிலை மையத்தின் பகல் நேர அறிவிப்பின் படி தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில்...

3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழக கடலோர பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், 22 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கனமழை: தமிழகத்தில் இந்த மாத ஆரம்பத்தில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து இன்று வானிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக...

6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கனமழை: வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவையை...

டிச.,29 & 30 ஆம் தேதிகளில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலேயே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. தமிழகத்தில் வானிலை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலேயே காணப்பட்டு வருகின்றது. இன்று வானிலை ஆய்வு மையம் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளுக்கான வானிலை அறிக்கையினை...

14 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இதனால் இன்று தமிழகத்தின் பெரும்பலான பகுதிகளில் கனமழை கொட்டி தீர்க்கும் என்று கூறப்பட்டுள்ளது. புதிதான காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி நாளை குமரி...
- Advertisement -spot_img

Latest News

அரசு ஊழியர்களே., அகவிலைப்படியோடு இந்த கொடுப்பனவும் உயர்வு? DoP&T வெளியிட்ட முக்கிய தகவல்!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து...
- Advertisement -spot_img