Friday, April 26, 2024

central government of india

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க நிதியில்லை – மத்திய அரசு திட்டவட்டம்!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஜிஎஸ்டி வசூல் குறைவாக இருக்கும் காரணத்தால், மாநிலங்களுக்கு இழப்பீடு தொகையை வழங்க போதிய நிதியில்லை என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதனால் தமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.11,700 கோடி வழங்கப்படாது என கூறப்படுகிறது. ஜிஎஸ்டி இழப்பீடு தொகை: இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு...

4ஜி விரிவாக்க சேவையில் சீன உபகரணங்கள் வேண்டாம் – BSNL நிறுவனத்திற்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு..!

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீன உபகரணங்கள் தடை: இந்திய அரசு முற்றிலும் சுயசார்பான நாடு என்கிற கொள்கையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சீனாவுடன் எல்லையில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அந்நாட்டு தயாரிப்பு பொருட்களை பயன்படுத்துவதை...

அவசர காலத்திற்கு தயாராக இருங்கள் – சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி அறிவுரை..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் என்பது ஆரம்ப காலத்தில் குறைவாக இருந்தாலும் நாட்கள் செல்லச்செல்ல அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி அவர்கள் டெல்லியில் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். கொரோனா தடுப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் என்பது கடந்த 2 வாரங்களாக மிக அதிகமாக உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள்...

தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் 10 ஆண்டுகள் இந்தியா வர தடை – மத்திய அரசு அதிரடி..!

டெல்லியில் நடைபெற்ற தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் 10 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்குள் நுழைய மத்திய அரசு தடை விதித்துள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவுக்குள் கொரோனா பாதிப்பு தீவிரமெடுக்க டெல்லியில் நடைபெற்ற தப்லீக் சமய மாநாடு முக்கிய காரணமாக உள்ளது. இதில் தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மதபோதகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உரிய...

ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு முழு ஊதியம் – உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு..!

ஊரடங்கு காலத்தில் நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்கு எவ்வித பிடித்தமும் செய்யாமல் முழு ஊதியமும் தர வேண்டும் என பிறப்பிக்கப்பட்டு இருந்த உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. முழு ஊதியம்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக தொழில் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக தற்போது மெது மெதுவாக செயல்படத் தொடங்கி...

சென்னை உட்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிப்பு..? மத்திய அரசு புதிய திட்டம்..!

சென்னை உள்ளிட்ட 11 நகரங்களில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து, மற்ற நகரங்களில் புதிய தளர்வுகளை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து இரண்டு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஒவ்வொரு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பொழுதும் பல்வேறு தளர்வுகள்...

ஒரு நாளைக்கு 12 மணிநேர வேலை – சட்டத்திருத்தம் செய்ய அரசை கோரும் தொழில் நிறுவனங்கள்..!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தொழில் துறையில் ஏற்பட்டு உள்ள சரிவை சரி செய்ய ஒரு நாளைக்கு 12 மணி நேரமாக தொழிலாளர்கள் வேலை நேரத்தை நீட்டிக்க தொழில் நிறுவன அமைப்புகள் அரசை கோரி உள்ளன. ஊரடங்கு நீட்டிப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதனால் டெல்லி, குஜராத் மற்றும்...

ஏழைகளின் வங்கிக்கணக்கில் ரூ.7,500 கோடி செலுத்த வேண்டும் – மத்திய அரசுக்கு மன்மோகன்சிங் குழு சிபாரிசு..!

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஏழைகளின் வங்கிக்கணக்கில் ரூ.7 ஆயிரத்து 500 கோடி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு மன்மோகன்சிங் குழு சிபாரிசு செய்துள்ளது. மன்மோகன்சிங் தலைமையில் குழு..! கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட மத்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிபாரிசு செய்ய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்...

‘கொரோனா பணக்கார வியாதி ஏழைகளுக்கு வராது’ என காமெடி செய்வதை நிறுத்திவிட்டு தடுத்து நிறுத்த பாருங்கள் – முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை..!

கொரோனா என்பது பணக்கார வியாதி ஏழைகளுக்கு வராது என்ற அரிய வர்க்க பேதக் கண்டுபிடிப்பை வெளியிட்டு நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்திவிட்டு கொரோனா தொற்றை உண்மையில் தடுத்த நிறுத்தப் பாருங்கள் முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய, மாநில அரசு குறித்து - ஸ்டாலின்..! கையைத் தட்டி, விளக்கேற்றி, மணியடித்து கொரோனாவை விரட்டிவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது....

ஹெலிகாப்டரில் இருந்து பண மழையா..? வதந்தி பரப்புவோரை எச்சரித்த மத்திய அரசு..!

ஹெலிகாப்டர் மூலம் நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் பணத்தை வீசி மக்களுக்கு கொடுக்கதிட்டமிட்டுள்ளதாக வெளியான வதந்திக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவால் தொழில்துறையில் முடக்கம்..! இந்தியா உட்பட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கொரோனா பரவுதலை தடுக்க மே 3-ம் தேதி வரை ஊரடங்கை மத்திய அரசு...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img