Sunday, May 5, 2024

central government of india

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் – மத்திய அரசு அதிரடி முடிவு..!

மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் அதற்கான வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு தெரித்துள்ளது. 20 ம் தேதி வரை கடுமையான ஊரடங்கு..! கொரோனா வைரஸ் காரனமாக ஊரடங்கு உத்தரவை மே 3-ஆம் தேதி வரை...

புதிய கட்டுபாடுகளுடன் ஊரடங்கு – இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு..!

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை இந்தியா முழுவதும் பல்வேறு மாற்றங்களுடன் மேலும் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசு முடிவு..! கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த 21 நாட்களுக்கான ஊரடங்கு உத்தரவு நாளை நிறைவடைகிறது. அதேநேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள்...

5 நகரங்களுக்கு ரெட் அலர்ட்.! மத்திய அரசு அதிரடி.!

தற்போது கொரோனா நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் இதற்கான தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்க படவில்லை. இந்நிலையில் மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தி வருகிறது. ரெட் அலர்ட் தமிழகத்தில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே உள்ளது. நாளுக்கு...

ஒரு மாதத்திற்கு வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது – மத்திய அரசு உத்தரவு.!

கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் ஊரடங்கு நிலையில் மக்கள் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் வருமானமும் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே மத்திய அரசு 1 மாதத்திற்கு வீடு வாடகை வாங்க கூடாது என உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு உத்தரவு மாணவர்கள், தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த...

புலம்பெயரும் தொழிலாளர்கள் – எல்லைகளை மூட மத்திய அரசு உத்தரவு..!

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரு நகரங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருப்பதால் சமூக பரவலை தடுக்க அனைத்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகளை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் - புலம்பெயரும் தொழிலாளர்கள்..! இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1024 ஆக உயர்ந்துள்ளது. இதில்...

கொரோனா வைரஸ் கொசுக்கள் மூலம் பரவுமா..? மத்திய அரசு விளக்கம்..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வெகு வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொசுக்கள் மூலம் கொரோனா பரவுகிறது என்ற வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கொடிய நோய் கொரோனா- பரவும் வதந்திகள்..! நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவது போல அது தொடர்பான வதந்திகளும் பரவி வருகின்றன. ஆனால் கொரோனா வைரஸ் கொசுக்கள் மூலம் பரவாது...

யார் யாரையும் தொடாதீங்க..! பயோமெட்ரிக் வருகைப் பதிவேடும் வேணாம் – கொரோனா பீதியால் அரசு ஊழியர்களுக்கு உத்தரவு..!

உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. இது தொடுதல் மூலமும் பரவும். எனவே மத்திய அரசு ஊழியர்கள் பயோமெட்ரிக் வருகைப்பதிவேட்டினை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 3400 பேர் பலி..! சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. ...

ஏப்ரல் 1 முதல் யுனைடெட் பேங்க், சிண்டிகேட் வங்கி எல்லாம் இருக்காது..! நாளே நாலு பேங்க் மட்டும் தான் செயல்படும்..! ஏன்னு தெரியுமா..?

வங்கித்துறைகளை வலுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக இணைக்க திட்டமிட்டு உள்ளது. புதிய ஒப்புதல்..! இந்த புதிய நடவடிக்கையின்படி நாட்டிலுள்ள யுனைடெட் பேங்க், சிண்டிகேட் வங்கி போன்ற 10 வங்கிகள் 4 பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்படுகின்றன. இந்த திட்டத்தை ஏப்ரல் 1...

மத்திய அரசில் உள்ள 6 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுமா..?

மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மத்திய அரசு துறைகளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்து உள்ளார். பாராளுமன்ற மக்களவையில் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மத்திய அரசு துறைகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 38 லட்சத்து 2 ஆயிரத்து 779 ஆகும். கடந்த 2018-ம் ஆண்டு...

ஜனவரி 10 முதல் குடியுரிமை சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது – மத்திய அரசு

மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி, போராட்டங்கள் நடைபெற்றுவரும் வேளையில் குடியுரிமை சட்டத் திருத்தமானது ஜனவரி 10 (வெள்ளிக்கிழமை) அன்று முதல் அமல்படுத்தப்பட்டுவிட்டதாக மத்திய அரசின் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் "குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ள...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img