Wednesday, May 15, 2024

22 carat gold rate in chennai

தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை – நகை வாங்க இதுதான் சரியான நேரம்!!

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் சவரன் 43 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆபரணத் தங்கம், தற்போது படிப்படியாக குறைந்து வருவது பொது மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. இதனால் நகை வியாபாரம் அதிகரித்து உள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர். இன்றைய விலை: கொரோனா வைரஸ் தொற்று உயிரிழப்புகள் மட்டுமின்றி ஈடு...

சவரனுக்கு 152 ரூபாய் உயர்வு – மீண்டும் உச்சத்தில் தங்கத்தின் விலை!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து இருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சுப நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெற்று வருவதால் தங்கத்தின் தேவை அதிகரிப்பதும் அதன் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. இன்றைய விலை: கொரோனா பாதிப்பு உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவை...

ஒரு வழியாக குறைந்து தங்கத்தின் விலை – சீக்கிரமா கடைக்கு கிளம்புங்க!!

கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் நகைக்கடை பக்கம் செல்லத் தொடங்கி உள்ளனர். விலை குறைந்த காரணத்தால் வியாபாரம் அதிகரித்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இன்றைய விலை: கொரோனா பாதிப்பு உலக பொருளாதாரத்தில் ஈடு செய்ய முடியாத அளவு பாதிப்பை ஏற்படுத்தி...

மீண்டும் குறைந்த தங்க விலை – மக்கள் மகிழ்ச்சி!!

இன்று காலை குறைந்த தங்கத்தின் விலை மீண்டும் மாலை நிலவரப்படி சரிந்துள்ளது மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. இன்று காலை தங்க விலை: கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால், நேற்று திடீரென்று தடாலடியாக உயர்ந்தது. இதனால் மக்கள் மிகுந்த கவலைக்கு உள்ளாகினர். நேற்று மாலையும் அவ்வளவாக விலை நிலவரத்தில் மாற்றம்...

தங்கம் மற்றும் பெட்ரோல் விலை நிலவரம் – இவ்வளவா??

கடந்த சில நாட்களுக்கு முன் கடுமையான உயர்வை அடைந்த தங்கத்தின் விலை படிப்படியாக சரிவை சந்தித்து வருகிறது. உச்சம் அடைந்த விலை: கடந்த சில நாட்களுக்கு முன் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வந்தனர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து, கடுமையாக விலை உயர்ந்து வந்தது. உச்சகட்டமாக தங்கத்தின் விலை 43,000 ஆயிரத்திற்கு விற்பனை...

குறைந்தது தங்கத்தின் விலை – மக்கள் மகிழ்ச்சி!!

கடந்த வாரம் ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வந்த தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளான இன்று குறைந்துள்ளது. பாதுகாப்பான முதலீடு: கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்த்துறையில் தேக்கநிலை உருவாகியிருந்தது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு என்று தங்கத்தை கருதியதால், அதில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். இதனால், கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களோடு இருந்து வருகிறது. ஆனால்,...

மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை – பொதுமக்கள் நிம்மதி!!

சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்து உள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் நகைக்கடை பக்கம் செல்ல தொடங்கி உள்ளனர். இன்றைய விலை: நாள்தோறும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதைப் போன்று தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது....

கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்து உள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் வரும் நாட்களிலும் விலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். தங்கத்தின் விலை: கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத அளவு தங்கத்தின் விலை உயர்ந்தது. சவரன் 43 ஆயிரத்தை...

ஒரு வழியாக குறைந்தது தங்கத்தின் விலை – பொதுமக்கள் நிம்மதி!!

தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்து உள்ளதால் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தோர் நிம்மதி அடைந்து உள்ளனர். இதனால் வரலாறு காணாத உயரத்தில் இருந்த தங்கத்தின் விலை சிறிது குறைந்து உள்ளது. தங்கத்தின் விலை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பைப் போன்று தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே...

இனி தங்கத்தை மியூசியத்தில் தான் பார்க்கணும் போல – சவரன் 43 ஆயிரத்தை தாண்டிருச்சு!!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனாபாதிப்புடன் சேர்ந்து தங்கத்தின் விலையும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இன்றும் சவரன் 368 ரூபாய் அதிகரித்து வரலாறு காணாத அளவிற்கு 43 ஆயிரம் ரூபாயை விலை தாண்டி உள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தங்கத்தின் விலை: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து வித தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு அடிமட்டத்திற்கு...
- Advertisement -spot_img

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img