Tuesday, May 21, 2024

கல்வி

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை – முதல்வர் திட்டவட்டம்!!

மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்வி கொள்கையில் ஒன்றான மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றி உள்ளார். இருமொழிக் கொள்கை: பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதில் 3ம் வகுப்பில் இருந்து...

ஆகஸ்ட் 5 முதல் சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பம் – அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

தமிழகத்தில் மாணவர்கள் சட்டப்படிப்புகளுக்கு ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. சட்டப்படிப்புகள் விண்ணப்பம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த வருட கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன. தற்போது...

யுஜிசி தேர்வு வழிகாட்டுதல்கள் – இடைக்கால உத்தரவை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு!!

நாடு முழுவதும் இறுதி ஆண்டு பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவதற்கான பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் (யுஜிசி) திருத்தப்பட்ட வழிகாட்டுதல் மனு தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. யுஜிசி பிடிவாதம்: நேற்றைய விசாரணையின்போது, ​​யுஜிசி இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்யக்கூடாது என்ற முடிவில் உறுதியாக இருந்தது, செப்டம்பர் இறுதிக்குள் இறுதி ஆண்டு தேர்வுகளை...

இறுதியாண்டு தேர்வுகளை நடத்த கட்டாயப்படுத்தும் யுஜிசி – மாணவர்கள் பதில்மனு!!

கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் 30க்குள் நடத்தும் முடிவைக் கைவிட முடியாது என உச்சநீதிமன்றத்தில் யு.ஜி.சி தெரிவித்துள்ளதற்கு மாணவர்கள் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல். யுஜிசின் உறுதியான முடிவு: நாடு முழுவதும் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை நடத்துவதற்கான யுஜிசி ன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. வியாழக்கிழமை விசாரணையின்போது, யுஜிசி இறுதி...

பொறியியல் தரவரிசை பட்டியலில் அதிர்ச்சி – 2 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சிபெறவில்லை!!

சமீபத்திய பொறியியல் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. அதில் அதிர்ச்சிகரமான கல்லூரிகளில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களும் சில கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியல் வெளியீடு: சமீபத்திய பொறியியல் மாணவர்கள் எழுதிய தேர்வுகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டது. அதில் பல அதிர்ச்சிகரமான...

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு – 96.04% மாணவர்கள் தேர்ச்சி!!

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இதில் மொத்தமாக 96.04% மாணவர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளனர். இது சென்ற ஆண்டை விட 1% தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது. பிளஸ் 1 தேர்வு முடிவுகள்: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைவதற்கு முன்னதாகேவே 8.30 லட்சம் பிளஸ் 1 மாணவர்களுக்கு 5...

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடைபெற வேண்டும் – யுஜிசி திட்டவட்டம்!!

மகாராஷ்டிரா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள் யுஜி / பிஜி மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்துசெய்வது அல்லது தேர்வின்றி பட்டம் பெறுவது மற்றும் இறுதி ஆண்டு தேர்வுகளுக்குத் தோன்றாமல் பட்டங்களை வழங்குவது யுஜிசி வழிகாட்டுதல்களுக்கு முற்றிலும் முரணானது என்று யுஜிசி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. யுஜிசி திட்டவட்டம்: பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) இன்று உச்சநீதிமன்றத்தில் தனது பரிந்துரைகளை தெரிவித்து...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு & மாணவர் சேர்க்கை எப்போது?? அமைச்சர் விளக்கம்!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்கிற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்து உள்ளார். மேலும் டிவி வாயிலாக நடத்தப்பட உள்ள வகுப்புகள் தொடர்பாகவும் அமைச்சர் பேசியுள்ளார். பள்ளிகள் திறப்பு: இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 4 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது....

மும்மொழி கல்வி, 5ம் வகுப்பு வரை தாய்மொழிப் பாடம் – புதிய கல்வி கொள்கை விபரங்கள்!!

தற்போது நாம் பின்பற்றும் கல்வி கொள்கையை மாற்ற  பிரதமர் மோடி ஒப்புதல் அளித்தார், அதன்படி இன்று அந்த மாற்றப்பட்ட கல்வி கொள்கையை பற்றி பார்ப்போம். கல்வி நிலை மாற்றம்: நாம் தற்போது பின்பற்றுவது, 10 + 2 என்னும் கல்வி கொள்கையாகும். தற்போது நம் பின்பற்றி வரும் சர்குலர் அமைப்பில் இருந்து கற்பித்தல் அமீபிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது...

ஆன்லைன் மூலம் இறுதியாண்டு தேர்வுகளா?? – அண்ணா பல்கலைக்கழகம் முடிவு!!

கொரோனா பரவல் காரணமாக இறுதியாண்டு தேர்வுகளை ஆன்லைன் மூலமாக வைக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் அதிகமாக இருந்து வந்த நிலையில், பள்ளி தேர்வுகள் கல்வித்துறை சார்பில் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, கல்லூரி தேர்வுகளையும் ரத்து செய்ய தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன. ஆனால், அதில் பல...
- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 1

https://www.youtube.com/watch?v=oTSYwpEJuW8  Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -