Sunday, April 28, 2024

கல்வி

அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ரத்து – மாநில துணை முதல்வர் அறிவிப்பு!!

COVID-19 தொற்றுநோயின் காரணத்தால் டெல்லி மாநில பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. "கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட பெரிய இடையூறுகளின் வெளிச்சத்தில், தில்லி அரசு இறுதித் தேர்வுகள் உட்பட அனைத்து டெல்லி மாநில பல்கலைக்கழக தேர்வுகளையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது" என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ட்வீட் செய்துள்ளார். பல்கலைக்கழக...

கல்லூரித் தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது – மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்!!

தமிழகத்தில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரித் தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த இயலாது என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடிதம் எழுதி உள்ளார். கல்லூரித் தேர்வுகள்: இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் வீரியமடைந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் ஒத்திவைக்கப்பட்ட...

தமிழகத்திலும் 9 – 12 வகுப்பு வரை 30% பாடங்கள் குறைப்பு – விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

தமிழகத்தில் 9 முதல் 12 வகுப்பு வரை 30% பாடங்கள் குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடப்பு கல்வியாண்டில் 30% பாடங்கள் குறைப்பு..! கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த கல்வி ஆண்டில் பள்ளிகள் முன்கூட்டியே மூடப்பட்டன. இதனால் ஏற்பட்டுள்ள ஆசிரியர், மாணவர்களின் இடையேயான இடைவெளி, கற்றல் கற்பித்தலில் உள்ள குறைபாடுகள்,...

தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் நீட்டிப்பு!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நீட் தேர்வு: இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி நடைபெற்று வருகிறது. இம்முறை கொரோனா பாதிப்பால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் அனைத்து விதமான கல்வி நிறுவனங்களும்...

சிபிஎஸ்இ 10 & 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 13ல் வெளியீடு??

சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என வெளியான தகவல் பொய்யானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்: இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூலை 1ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனை எதிர்த்து பெற்றோர்கள் சார்பில் தொடங்கப்பட்ட...

தனியார் கல்லூரிகளில் 3 தவணைகளாக கல்விக் கட்டணம் வசூல் – தமிழக அரசு அனுமதி!!

தமிழகத்தில் உள்ள தனியார் கல்லூரிகளில் மாணவர்களிடம் 3 தவணைகளாக கல்விக் கட்டணத்தை வசூல் செய்து கொள்ள அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கல்லூரி கட்டணம்: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மூன்று வேளை உணவிற்கே மக்கள் கஷ்டப்பட்டு வரும் நிலையில்...

தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி தேர்வு – அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு..!

கடந்த மார்ச் 24ம் தேதி தேர்வு எழுத முடியாத +2 மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. +2 மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி தேர்வு..! கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது காரணமாகவும் மாணவர்கள் நிறைய பேர் பங்கேற்க முடியாத ஒரு சூழல் இருந்தது. அதனால்...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் வரும் 13ம் தேதி முதல் தொடக்கம் – அமைச்சர் செங்கோட்டையன்..!

தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்பு..! அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையம் நம்பியூரில் அரசு பள்ளியில் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பை வரும் 13ம் தேதி முதல்வர்...

நடப்பு கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 30% குறைப்பு – ரமேஷ் பொக்ரியால் முடிவு..!

9 முதல் 12ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடச் சுமையை குறைக்க மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவுறுத்தியுள்ளார். பாடச் சுமை குறைப்பு..! கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் மார்ச் 16ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால்...

கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளை நிச்சயமாக நடத்த வேண்டும் – மத்திய உள்துறை அமைச்சகம்!!

இந்தியா முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. செமஸ்டர் தேர்வுகள் நடத்த அனுமதி..! இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து கல்லூரி பருவத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியது. 11 மற்றும்...
- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -