Tuesday, May 21, 2024

செய்திகள்

தமிழக மக்களே., மின்சாரம் தொடர்பான இந்த புகாரை உடனடியாக தெரிவிக்க வேண்டும்? மின்வாரியம் அறிவுறுத்தல்!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல்வேறு இடங்களிலும் மழைப்பொழிவு அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் நீர் தேங்கி ஏதேனும் விபத்து ஏற்பட கூடாது என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தொடர் மழை காரணமாக மின்சார வயர்கள் மற்றும் மின்மாற்றிகளில் ஏதேனும் பழுது ஏற்பட வாய்ப்புள்ளது. Enewz Tamil...

பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., இனி இது கட்டாயம் தேவை.., மத்திய அரசு அதிரடி உத்தரவு!!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்sகொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் "ஒரே நாடு ஒரே அடையாள அட்டை" என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அட்டையில் அந்தந்த மாணவர்கள் பற்றிய முழு விவரம் கொடுக்கப்பட்டிருக்கும். Enewz...

தீபாவளி எதிரொலி.., முட்டை விலை 530 காசுகளாக உயர்வு.., பண்ணையாளர்கள் அறிவிப்பு!!

நாமக்கல் மண்டலத்தில் கிட்டத்தட்ட 6 கோடிக்கும் அதிகமாக முட்டை கோழிகள் வளர்க்க படுகிறது. இதனால் நாமக்கல் மண்டலம் தான் கோழி முட்டையின் விலையை நிர்ணயம் செய்கிறது. அதன்படி தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி முட்டை விற்பனை அதிகரித்து வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த இரண்டு நாட்களாக 525 காசாக இருந்து வந்தது. Enewz Tamil...

TNPSC தேர்வர்களே., “குரூப் 4” எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? இதோ அரிய வாய்ப்பு!!!

தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான "குரூப் 4" போட்டித் தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட உள்ளது. இதன்பின் 2024 பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள எழுத்துத் தேர்வில் வெற்றி பெற கடினமான பயிற்சியுடன் சிறந்த வழிகாட்டுதல்களும் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் எண்ணற்ற தேர்வர்களை...

இன்ஸ்டாகிராமில் நிரம்பி வழியும் Adult Content ரீல்ஸ்., எலான் மஸ்க் வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதில்!!!

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் சமூக ஊடகங்களில் அதிக நேரங்களை செலவிட்டு வருகின்றனர். இதனால் தான் என்னவோ? இளைஞர்களை கவரும் வகையில் ரீல்ஸ் , ஸ்டோரி என அனைத்திலும் பல்வேறு வசதிகளை சமூக ஊடக நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் X தளத்தின் பயனாளர் ஒருவர், "இன்ஸ்டாகிராமுக்கும் Adult Site க்கும்...

பிரபுவை கொலை செஞ்சது ஆனந்தி, கயல் தான்.., உண்மையை உளறிய மூர்த்தி.., சூடுபிடிக்கும் கதைக்களம்!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் எப்போது ஆனந்தி போலீசிடம் சிக்குவார் என்ற எதிர்பார்ப்பு தான் எகிறி உள்ளது. ஆனந்தி கயல் தான் பிரபுவை கொலை செய்து மறைந்தார் என்ற விஷயம் போலீசுக்கு தெரிந்தும் சரியான ஆதாரம் கிடைக்காததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்படி இருக்கும் சூழலில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த...

மருத்துவ மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்., மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் நீட் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என சில கட்சிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டத்திற்கு ரூ.7000 கோடி ஒதுக்கியுள்ளது. மேலும் மருத்துவமனைகளில் மேம்பாட்டிற்காக ரூ.26 ஆயிரம்...

TNPSC exam-க்கு 6 முதல் 12ம் வகுப்பு புத்தகங்களை படிக்க கஷ்டமா..?? அப்போ இத ட்ரை பண்ணுங்க..!! கண்டிப்பா நீங்க பாஸ்தாங்க..!!

TNPSC யின் குரூப் 4 தேர்வுக்காக தேர்வர்கள் அனைவரும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். இத்தகைய தேவர்கள் பெரும்பாலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாட புத்தகங்களை படித்து தயாராகின்றனர். பெரும்பாலானோருக்கு இந்த பாட புத்தகங்கள் கிடைப்பதை சிரமமாக இருக்கும். மேலும் பலருக்கோ, பாட புத்தகங்கள் கிடைத்தும் TNPSC-க்கான syllabus...

கொட்டித்தீர்க்கும் வடகிழக்கு பருவமழை.., குற்றாலத்தில் குளிக்க தடை – வனத்துறையினர் அறிவிப்பு!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ,மாதம் இறுதியில் ஆரம்பித்த நிலையில், ஆங்காங்கே இருக்கும் பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் இரவு பகல் பாராமல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. Enewz Tamil WhatsApp Channel  இதனால் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி,...

இந்த மாநிலங்களில் நாளை (நவ.7) வாக்குப்பதிவு., யாருக்கு வெற்றி வாய்ப்பு? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இந்தியாவில் தெலுங்கானா, மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் சட்ட பேரவையின் பதவிக் காலம் முடிவடைய உள்ளது. இதனால் இம் மாநிலங்களில் இம்மாதம் (நவம்பர்) சட்டமன்ற தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. எனவே பா.ஜ.க., காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு...
- Advertisement -

Latest News

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு தமிழக அரசு அனுமதி.. வெளியான முக்கிய அறிவிப்பு!!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழாவை...
- Advertisement -