கொட்டித்தீர்க்கும் வடகிழக்கு பருவமழை.., குற்றாலத்தில் குளிக்க தடை – வனத்துறையினர் அறிவிப்பு!!

0
கொட்டித்தீர்க்கும் வடகிழக்கு பருவமழை.., குற்றாலத்தில் குளிக்க தடை - வனத்துறையினர் அறிவிப்பு!!
கொட்டித்தீர்க்கும் வடகிழக்கு பருவமழை.., குற்றாலத்தில் குளிக்க தடை - வனத்துறையினர் அறிவிப்பு!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ,மாதம் இறுதியில் ஆரம்பித்த நிலையில், ஆங்காங்கே இருக்கும் பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் இரவு பகல் பாராமல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இதனால் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உட்பட அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகமாக இருந்து வருவதால் அங்கே வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநிலங்களில் நாளை (நவ.7) வாக்குப்பதிவு., யாருக்கு வெற்றி வாய்ப்பு? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here