பாக்கியலட்சுமி சீரியலில் மாலினி நடந்த அனைத்து உண்மைகளையும் வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்கிறார். மேலும் ஜெனி இடம் மாலினி செழியன் எனக்கு கல்யாணம் ஆகலன்னு சொன்னா. அதனால்தான் நான் அவன் கூட பழகினேன். இப்போ அவன் என்ன ஏமாத்திட்டான். எனக்கு செழியன் வேணும். நான் இங்கதான் இருப்பேன் என்று சொல்கிறார். இதை கேட்டு வீட்டில் உள்ள அனைவரும் செழியனை பற்றி எங்களுக்கு தெரியும் அவன் அப்படி பண்ற ஆள் கிடையாது என்று சொல்லுகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் மாலினி எடுத்துக் கொண்ட போட்டோவை எல்லோரிடமும் காட்டுகிறார். அதுமட்டுமல்லாமல் எனக்கும் செழியனுக்கும் எல்லாமே நடந்துச்சு. நாங்க ரொம்ப க்ளோசா இருந்தோம் என்று சொல்ல ஜெனி அதிர்ச்சியாகிறார். மேலும் இந்த விஷயம் பாக்கியாவுக்கும் தெரியும் என்று சொல்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த ஈஸ்வரி மாலினியை வீட்டை விட்டு துரத்துகிறார்.
ரோகிணியை தேடி வரும் PA.., உண்மையை கண்டுபிடிக்கும் மீனா.., பல ட்விஸ்டுகளுடன் சிறகடிக்க ஆசை!!!