தீபாவளி எதிரொலி.., முட்டை விலை 530 காசுகளாக உயர்வு.., பண்ணையாளர்கள் அறிவிப்பு!!

0
தீபாவளி எதிரொலி.., முட்டை விலை 530 காசுகளாக உயர்வு.., பண்ணையாளர்கள் அறிவிப்பு!!
தீபாவளி எதிரொலி.., முட்டை விலை 530 காசுகளாக உயர்வு.., பண்ணையாளர்கள் அறிவிப்பு!!

நாமக்கல் மண்டலத்தில் கிட்டத்தட்ட 6 கோடிக்கும் அதிகமாக முட்டை கோழிகள் வளர்க்க படுகிறது. இதனால் நாமக்கல் மண்டலம் தான் கோழி முட்டையின் விலையை நிர்ணயம் செய்கிறது. அதன்படி தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி முட்டை விற்பனை அதிகரித்து வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த இரண்டு நாட்களாக 525 காசாக இருந்து வந்தது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் முட்டை விலையில், என்இசிசி நேற்று மேலும் 5 காசுகள் உயர்த்தியுள்ளது, அதாவது முட்டை விலை 5 காசு உயர்ந்து, 530 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கொஞ்சம் கலக்கத்தில் இருந்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் நிரம்பி வழியும் Adult Content ரீல்ஸ்., எலான் மஸ்க் வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதில்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here