Sunday, May 5, 2024

செய்திகள்

மாநில அளவிலான “பெண்ணியம் விருதுகள் 2020” – விண்ணப்பியுங்கள் பெண்களே..!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு "பெண்ணியம் விருதுகள் 2020" என்றழைக்கப்படும் போட்டிக்கு மாநில அளவிலான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும் தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு நடத்தும் இந்த விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி 20ல் நடைபெற...

உலகம் முழுவதும் 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு – உலக சுகாதார அமைப்பு

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் இதுவரை 17 நாடுகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து முன்னரே கணிக்க தவறியதற்கு மன்னிப்பும் கோரி உள்ளது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப்...

குரூப் 2a தேர்விலும் முறைகேடு – நடவடிக்கை எடுக்க அரசுக்கு டிஎன்பிஎஸ்சி பரிந்துரை..!

டிஎன்பிஎஸ்சி 2019ம் ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது அம்பலமாகி நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2a தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது. குரூப் 4 முறைகேடு நடைபெற்றது எப்படி..?...

பிஎச்.டி மாணவர்களுக்கு தமிழக அரசின் உதவித்தொகை – பெறுவது எப்படி..?

ஆராய்ச்சி படிப்பு (பிஎச்.டி) படிக்கும் தகுதிக்குரிய மாணவர்களுக்கு தமிழக அரசின் ஆராய்ச்சி படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 5,000 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையினை பெறுவதற்கு மாணவர்கள் கீழ்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும், டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும் முதுநிலை அல்லது எம்.பில் படிப்புகளில் குறைந்தது...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை…மக்கள் அச்சம் அடைய வேண்டாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

சீனாவில் தொடங்கி தற்போது உலகையே பயத்தில் ஆழ்த்தி உள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். சீனாவில் ஹவான் நகரின் ஒரு இறைச்சி சந்தையில் இருந்து பரவிய கொரோனா வைரஸினால் இதுவரை அங்கு 50க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கோனார் பாதிப்படைந்துள்ளனர். ...

கற்பழிக்கப்பட்டால் அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டும்..!

துருக்கி நாட்டில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் அதே பெண்ணையே அந்த நபர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சட்டம் விரைவில் கொண்டுவரப்பட்டு உள்ளது. அதிகரிக்கும் குழந்தை திருமணம்..! துருக்கியில் அதிபர் எர்டோகன் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. தெற்காசிய நாடுகளில் குழந்தை திருமணம் என்பது அதிகளவில் நடைபெறுகிறது. கடந்த, 10...

நீட் தேர்வினை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை – உச்சநீதிமன்ற நீதிபதி திட்டவட்டம்..!

இந்தியாவில் மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி மருத்துவ படிப்பில் நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும்; இதில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2016ம் ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது....
00:04:50

மயிரிழையில் உயிர் தப்பிய ரஜினி || Top Trendings 27 01 2020

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

ஆக்ஸ்போர்டு டிக்சனரியின் 10வது பதிப்பு – ஆதார் உட்பட 26 இந்திய வார்த்தைகள் சேர்ப்பு..!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ள அதன் 10வது அகராதி பதிப்பில் புதிதாக 26 இந்திய வார்த்தைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் ( OUP ) உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழக அச்சகம், மேலும் கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ்ஸுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பழமையான பதிப்பகம் ஆகும். இந்த பல்கலைக்கழகம் 1480...

குரூப் 4 முறைகேடு நடைபெற்றது எப்படி..? பரபரப்பு வாக்குமூலங்கள்..! பக்கா பிளான்..!

டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன் சிபிசிஐடி போலீசார் காவலில் வைத்து விசாரிக்கும் போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக அவர் தந்த வாக்குமூலத்தில் முறைகேடு எவ்வாறு நடந்தது என கூறியுள்ளார். வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும் சென்னை பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் புரோக்கர்...
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -