ஆராய்ச்சி படிப்பு (பிஎச்.டி) படிக்கும் தகுதிக்குரிய மாணவர்களுக்கு தமிழக அரசின் ஆராய்ச்சி படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 5,000 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித்தொகையினை பெறுவதற்கு மாணவர்கள் கீழ்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்,
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
- முதுநிலை அல்லது எம்.பில் படிப்புகளில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி
- ஒரு அரசு அல்லது அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லுரியில் ஜனவரி 2019 முதல் டிசம்பர் 2019 வரையிலான காலத்தில் முழுநேர பிஎச்.டி., படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும்.
- அரசின் வேறு எந்த விதமான நிதி உதவியும் பெற்றுக் கொண்டிருக்க கூடாது.
இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 5000 உதவித்தொகை வழங்கப்படும்.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
விண்ணப்பித்தினை வரும் ஜனவரி 31க்குள் கல்லூரி முதல்வரின் கையொப்பம் மற்றும் வழிகாட்டுநரின் பரிந்துரையுடன் ‘கல்லூரி கல்வி இயக்ககம், ஈ.வெ.கி. சம்பத் மாளிகை, கல்லூரி சாலை, செனை – 600006’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தினை www.tndce.in என்ற இணையதளத்தில் கண்டு கொள்ளலாம்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |