Tuesday, April 30, 2024

வானிலை

மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மேலே குறிப்பிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பநிலையானது அடுத்த 5 நாட்களுக்கு (ஏப்ரல் 9 முதல்...

நாளுக்கு நாள் சுட்டெரிக்கும் வெயில்.., தயவு செஞ்சு யாரும் வெளியே போகாதீங்க!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் வெப்ப அலை வீசுவதாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் இன்னும் தமிழகத்தில் வெப்பநிலை உயர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் தயவு செஞ்சு கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள்,...

இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்றும் நாளையும் (ஏப்ரல் 8, 9) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், மற்ற பகுதிகளில் வறண்ட...

மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மேலே குறிப்பிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பநிலையானது . அடுத்த 5 நாட்களுக்கு (ஏப்ரல் 6...

மக்களே உஷார்.. இந்த நாளில் மழை பெய்ய வாய்ப்பு.., மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!!

சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்றும் நாளையும் (ஏப்ரல் 5, 6) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 7 முதல்...

கோடை வெயிலுக்கு குளுகுளு நியூஸ்.., இந்த மாவட்டங்களில் கொட்டி தீர்க்கும் கனமழை!!

தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு மற்றும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கடலோரப் பகுதி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளனர். TNUSRB தேர்வர்கள் கவனத்திற்கு.., இதோ உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு!!! குறிப்பாக அடுத்த மூன்று மணி...

மக்களே உஷார்.., அடுத்த மூன்று நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மேலே குறிப்பிட்ட பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு (ஏப்ரல் 4,5,6) வறண்ட வானிலை நிலவக்கூடும் என...

கோடையில் வெளுத்து வாங்கும் கனமழை.., எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா??

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு நடுவே பல மாவட்டங்களில் இப்போது பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரவு தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி...

மக்களே உஷார்.. இந்த நாளில் மழை பெய்ய வாய்ப்பு.., மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!!

சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்றும் நாளையும் (ஏப்ரல் 3, 4) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும், மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை...

தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்!!!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இன்னும் சில வாரங்களில் அக்னி வெயில் வேறு துவங்க உள்ளது. இப்படி இருக்கும் சூழலில் இப்போது வானிலை மையம் தமிழகத்தில் இன்று அடுத்த மூன்று மணி...
- Advertisement -

Latest News

36 வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி, புழல்...
- Advertisement -