Sunday, May 19, 2024

வானிலை

தமிழகத்தில் இந்த 13 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்.., வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நாளை மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக...

தமிழக மக்களே உஷார்…, இன்று இந்த 15 மாவட்டங்களில் மழை கன்பார்ம்…, வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

இந்தியாவில் தொடர்ந்து மாறி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த வகையில், தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நகரின் முக்கிய பகுதிகளில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Enewz Tamil WhatsApp Channel  இதில்,...

மக்களே உஷார்., இந்த தேதிகளில் வெளுத்து வாங்க இருக்கும் மழை., மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை!!

கடந்த சில நாட்களாக வளிமண்டலத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இப்படி இருக்கையில் இந்திய வானிலை மையம் இது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில்...

தமிழத்தில் இந்த 16 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் மேற்கு திசை நோக்கி வீசும் காற்றின் வேக மாறுபாடு அடைவதால், கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையமானது இன்று (அக்டோபர் 9) தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் லேசானது வரை கனமழைக்கு அதிக...

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் அடுத்த நான்கு நாளைக்கு மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் முன்னதாக அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து புதிய அறிக்கை...

கண்ணாயிரம்.., அந்த குடைய எடு.., தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை கொட்டி தீர்க்கும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் தற்போது சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில முக்கிய மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும். Enewz Tamil WhatsApp Channel  அதன்படி மதுரை,...

தமிழகத்தில் இந்த 11 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்.., வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் சில முக்கிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மிதமான...

மக்களே உஷார்.., தமிழகத்தில் நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை.., சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிய இருக்கும் நிலையில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கேரளா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. Enewz Tamil WhatsApp Channel  இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது...

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகம் நோக்கி வரும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு அடைவதால் நகரின் உள் மாவட்டங்களில் வானிலை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால், தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Enewz Tamil WhatsApp Channel  இதன்படி, சென்னை, காஞ்சிபுரம்,...

மக்களே.., குடைக்கு வேலை வந்தாச்சு.., தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு கொட்டி தீர்க்க போகும் கனமழை – வானிலை மையம் தகவல்!!

தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் தொடர்ந்து விடாமல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் காலை பரவலாக பெய்து வரும் மழை மாலை நேரத்தில் பிச்சு உதற தொடங்கி விடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. Enewz Tamil...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -