தமிழகத்தில் மேற்கு திசை நோக்கி வீசும் காற்றின் வேக மாறுபாடு அடைவதால், கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையமானது இன்று (அக்டோபர் 9) தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் லேசானது வரை கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, கோயம்புத்தூர் மாவட்டத்தில் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி ஆகிய 16 மாவட்டங்களில் உள்ள ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக மக்களே ரெடியா இருந்துக்கோங்க., இந்த மாவட்ட பகுதிகளில் இன்றும் நாளையும் மின்தடை!!!