தமிழக மக்களே ரெடியா இருந்துக்கோங்க., இந்த மாவட்ட பகுதிகளில் இன்றும் நாளையும் மின்தடை!!!

0
தமிழக மக்களே ரெடியா இருந்துக்கோங்க., இந்த மாவட்ட பகுதிகளில் இன்றும் நாளையும் மின்தடை!!!
தமிழக மக்களே ரெடியா இருந்துக்கோங்க., இந்த மாவட்ட பகுதிகளில் இன்றும் நாளையும் மின்தடை!!!

இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாக மாறிவிட்டது. இதனால் தான் என்னவோ? பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் மின்நிலையங்களில் மாதத்திற்கு ஒருமுறை மின்தடையுடன் கூடிய பராமரிப்பு பணி மேற்கொள்வது கட்டாயமாக உள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் இன்றும் (அக்டோபர் 9) நாளையும் (அக்டோபர் 10) மின்தடை செய்யக்கூடிய பகுதிகளை பட்டியலிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

அந்த வகையில்,

இன்று திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட பருத்திப்பள்ளி துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடையுடன் கூடிய பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் நாகர் பாளையம், மின்னாம்பள்ளி, வையப்பமலை, கருங்கல்பட்டி, மொரங்கம், கட்டிபாளையம், சோமனம்பட்டி, பருத்திப்பள்ளி, குப்பிச்சிபாளையம், சின்னமணலி, நல்லாம்பாளையம், பிள்ளாநத்தம், சீத்தக்காடு, மோர் பாளையம், வட்டூர், ராமாபுரம், வண்டி நத்தம், அவிநாசி பட்டி, காங்கேயம்பாளையம், கொன்னையார், எலச்சிபாளையம், பி.கே.பாளையம், ஆங்கூர்பாளையம், அத்திமரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களே…, விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

அதேபோல் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உஞ்சனை, புதன்சந்தை, நல்லூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே புதன்சந்தை, கொளத்துபாளையம், செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொழிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், ஏளூர், தத்தாத்திரிபுரம், கல்யாணி, ராயர்பாளையம், சடைய கவுண்டம்பாளையம், ஆலங்காட்டு புதூர், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, கலங்காணி, காரைக்குறிச்சி.உஞ்சனை, சாலப்பாளையம், குமரமங்கலம், 85 கவுண்டம்பாளையம், பூவாழக்குட்டை, முகாசி போக்கம்பாளையம், சமுத்திரம் பாளையம், மோளிப் பள்ளி, சத்தியநாயக்கன்பாளையம், மண்டகப்பாளையம், கோலவரம், இராமதேவம், கொண்டரசம்பாளையம், கவுண்டிபாளையம், நடந்தை, திடுமல், மாச்சம்பாளையம், கோலாரம் மற்றும் கரிச்சிப்பாளையம். நல்லூர், கந்தம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், மேல்சாத்தம்பூர் சித்தாளந்தூர், பெருங்குறிச்சி, கவுண்டம்பாளையம், நகப் பாளையம், சீராப்பள்ளி, குன்னமலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here