கண்ணாயிரம்.., அந்த குடைய எடு.., தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை கொட்டி தீர்க்கும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

0
கண்ணாயிரம்.., அந்த குடைய எடு.., தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை கொட்டி தீர்க்கும் - சென்னை வானிலை மையம் தகவல்!!
கண்ணாயிரம்.., அந்த குடைய எடு.., தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை கொட்டி தீர்க்கும் - சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் தற்போது சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில முக்கிய மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும்.

Enewz Tamil WhatsApp Channel 

அதன்படி மதுரை, தேனி, கோவை, நீலகிரி, திருச்சி, கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் நாளை முதல் நான்கு நாளைக்கு மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மகளிர் உரிமை தொகை இம்மாதத்திற்கு இந்த தேதியில் தான் கிடைக்கும்…, வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here