தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!!
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் அடுத்த நான்கு நாளைக்கு மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் முன்னதாக அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மதுரை, திருப்பத்தூர், திருவள்ளூர், வேலூர், கடலூர், சென்னை, திருவண்ணாமலை, திண்டுக்கல், புதுக்கோட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருமணம் இந்த முறைப்படி நடந்ததால் செல்லும்.., இல்லனா செல்லாது.. நீதிமன்றம் ஷாக் தீர்ப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here