Monday, May 6, 2024

வானிலை

தமிழக மக்களே உஷார்…, அடுத்த 3 நாட்களுக்கு அடிச்சு ஊத்த காத்திருக்கும் மழை…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவ தொடங்கி உள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்...

மக்களே உஷார்.., தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் கனமழை பிச்சு உதற போகுது – சென்னை வானிலை மையம் தகவல்!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த நிலையில், தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. காலையில் வெயிலுடன் தொடங்கி மாலையில் மழை பொலிவுடன் முடிவடைகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. Enewz Tamil WhatsApp Channel  இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு...

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென்னிந்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Enewz Tamil...

மக்களே உஷார்., தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் கனமழை கொட்டி தீர்க்க போகுது – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் பகுதியில் இருக்கும் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. Enewz Tamil WhatsApp Channel  இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென் தமிழக பகுதிகளில் ஒரு...

தொடரும் வடகிழக்கு பருவமழை.., கட்டுப்படுத்த புதிய திட்டம்.., சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து விட்டதாக சென்னை வானிலை மையம் முன்னதாக அறிவித்திருந்தது. எனவே அடுத்த வரும் மாதங்கள் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்க்க போகிறது என்பதால் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக சென்னையில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள எல்லாம் தயார்...

தமிழகத்தில் நாளை வெளுத்து வாங்க போகும் கனமழை.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் ஆங்காங்கே இருக்கும் சில முக்கிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. Enewz Tamil WhatsApp Channel  இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென் மேற்கு வங்க கடலை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மேல்...

தமிழக மக்களே…, அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

இந்தியாவின் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (அக்டோபர் 24) அதிதீவிர புயலாக மாறி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த வானிலை மாற்றத்தால், தமிழகத்தில் இன்று (அக்டோபர் 25) கிட்டத்தட்ட 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் லேசானது வரை கனமழை பெய்ய...

தமிழக மக்களே உஷார்., இந்த தேதியில் வெளுத்து வாங்க இருக்கும் மழை., சூறாவளி காற்றுக்கு எச்சரிக்கை!!

கடந்த சில நாட்களாக பருவமழை தொடங்கியதையொட்டி தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இப்படி இருக்கையில் இந்திய வானிலை மையம் இது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான முதல் இடியுடன் கூடிய மழை பெய்ய...

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை கன்பார்ம்? புயலும் தீவிரமாகி வருகிறதா? வானிலை மையம் அதிர்ச்சி தகவல்!!!

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்னும் 12 மணி நேரத்தில் வலுப்பெற உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். Enewz Tamil WhatsApp Channel  அதேபோல்...

தமிழக மக்களே ரெயின் அலெர்ட்., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டத்தில் மழை., வானிலை மையம் அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி உள்ள நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் இன்று (அக்டோபர் 22) திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதிலும் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளனர். Enewz...
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -