தமிழக மக்களே…, அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
தமிழக மக்களே..., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..., வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழக மக்களே..., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..., வானிலை ஆய்வு மையம் தகவல்!!

இந்தியாவின் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (அக்டோபர் 24) அதிதீவிர புயலாக மாறி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த வானிலை மாற்றத்தால், தமிழகத்தில் இன்று (அக்டோபர் 25) கிட்டத்தட்ட 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் லேசானது வரை கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது, தமிழகத்தின் அரியலூர், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 25) அடுத்த 3 மணி நேரத்தில் இடி , மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக இல்லத்தரசிகளுக்கு ஷாக்., சின்ன வெங்காயம் கிலோ 100 ரூபாய் கூடிருச்சா? அரசு நடவடிக்கை எடுக்குமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here