தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை..., வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை..., வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென்னிந்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் லேசான மழை முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அறிவித்துள்ளது.

காசா பகுதி மீது தரைவழி தாக்குதல் தொடக்கம்., உயிரிழப்பு எவ்ளோ ஆயிரம் தெரியுமா? கலங்கும் உலக தலைவர்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here