தமிழக மக்களே உஷார்…, அடுத்த 3 நாட்களுக்கு அடிச்சு ஊத்த காத்திருக்கும் மழை…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
தமிழக மக்களே உஷார்..., அடுத்த 3 நாட்களுக்கு அடிச்சு ஊத்த காத்திருக்கும் மழை..., வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழக மக்களே உஷார்..., அடுத்த 3 நாட்களுக்கு அடிச்சு ஊத்த காத்திருக்கும் மழை..., வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவ தொடங்கி உள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும், தமிழகத்தை பொறுத்த வரையில் இன்று (அக்டோபர் 28) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here