தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் ஆங்காங்கே இருக்கும் சில முக்கிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென் மேற்கு வங்க கடலை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமான மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 25% தீபாவளி போனஸ்?? வெளியான முக்கிய தகவல்!!