தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் பா. ரஞ்சித். நடிகர் ரஜினியை வைத்து தர்பார், காலா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அவர் மேலும் கார்த்தி நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் என்ற படத்தின் வாயிலாக மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார். இந்த நிலையில் இவர் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
அதாவது கடந்த மே 20 ஆம் தேதி நெல்லை மாவட்டம் வாகைக்குளத்தை சேர்ந்த தீபக் ராஜா என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் குறிப்பிட்ட சமுதாயத்தினர் மிக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று X தளத்தில் பதிவு செய்த இயக்குனர் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென் தமிழர் கட்சி நிர்வாகி பாலமுரளி ராமநாதபுரம் எஸ்.பி- யிடம் புகார் அளித்துள்ளார்.