தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் பகுதியில் இருக்கும் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென் தமிழக பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மற்றும் கனமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்., LTC விதிகளில் புதிய மாற்றம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!