கரையைக் கடந்த ரெமல் புயல்.. துறைமுகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தளர்வு.. முழு விவரம் உள்ளே!!

0

கடந்த ஒரு வார காலமாக வடக்கு வங்கக்கடலில் உருவான ரெமல் புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ரெமல் புயல் மேற்குவங்கம் – வங்கதேசம் இடையை நேற்று இரவு 10. 30 முதல் அதிகாலை 12.30 மணிக்குள் தீவிரப் புயலாக கரையை கடந்தது.

மேலும் வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக மேலும் வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . ‘ரெமல் புயல்’ கரையை கடந்த நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC GROUP – 4 முக்கியமான கேள்விகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here