Sunday, May 19, 2024

வணிகம்

சந்தோஷத்தில் மூழ்கிய நகைப்பிரியர்கள் – மீண்டும் சரிவில் தங்கத்தின் விலை!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நேற்று சற்று விலை அதிகரித்து இருந்த நிலையில் இன்று மீண்டும் சரிந்துள்ளது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் நகை வியாபாரம் அதிகரித்து உள்ளதாக கடை உரிமையாளர்கள் கூறி உள்ளனர். ENEWZ –...

மண்ணெண்ணெய் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 2.80 உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!!

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் மண்ணெண்ணெய் விலை ஒரு லிட்டருக்கு 1.30 ரூபாய் முதல் 2.80 வரை உயர்த்தப்பட உள்ளதாக தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விலை உயர்வு: அரசு சார்பில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் மலிவு விலையில் சர்க்கரை, எண்ணெய்,...

கண்ணாமூச்சி ஆடும் தங்க விலை – இன்று மீண்டும் உயர்வு!!

கடந்த சில 5 நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று அதிகபட்சமாக சவரனுக்கு 328 ரூபாய் உயர்ந்துள்ளது, இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவல்: கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பங்குச்சந்தை சரிவை நோக்கி சென்றது. இப்படியான காலத்தில்...

சந்தோஷத்தில் மூழ்கிய இல்லத்தரசிகள் – 4 நாளில் 1624 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை!!

கடந்த மாதம் வரலாறு காணாத அளவு உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு 1624 ரூபாய் குறைந்து உள்ளது இல்லத்தரசிகளை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்த விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை நோக்கி சென்று...

ரூ.39 ஆயிரத்திற்கு கீழே சென்ற ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 43 ஆயிரத்திற்கும் மேல் சென்றது. வரலாறு காணாத இந்த விலை உயர்வுக்கு அதன் மீதான முதலீடுகள் அதிகரித்ததே முக்கிய காரணம் என தொழில்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கொரோனா பரவல் இன்னும் முடியாத காரணத்தால் பொருளதாக மந்தநிலை தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் தங்கத்தின்...

கடன் தவணை (EMI) செலுத்த ஸ்டேட் வங்கி 2 ஆண்டுகள் அவகாசம் – யார் யாருக்கு பொருந்தும்??

ஸ்டேட் வங்கியில் (SBI) வீடு மற்றும் பிற சில்லறை கடன் பெற்றவர்கள் அதற்கான தவணைத் தொகையை (EMI) செலுத்த 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தாது. இதற்காக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. கடன் தவணைத் தொகை: கொரோனா பாதிப்பு நஷ்டம் ஏற்பட்டதால் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின....

சவரனுக்கு 520 ரூபாய் குறைந்தது தங்கத்தின் விலை – உடனே கடைக்கு கிளம்புங்க!!

கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தொழில் துறைகளில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிகளவு கவனம் செலுத்தியதால் அதற்கான தேவை பன்மடங்கு உயர்ந்தது. இதன் விளைவாக விலையும் வரலாறு காணாத அளவு அதிகரித்தது. கடந்த ஆகஸ்ட் மாத மத்தியில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின்...

அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளியின் விலை – நகை வாங்க இதுதான் சரியான நேரம்!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை, இந்த மாத தொடக்கத்தில் இருந்தே சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. இன்றும் சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 280 ரூபாய் குறைந்து உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் நாட்களில் விலை அதிகரிக்கும் என நிபுணர்கள்...

நவம்பர் வரை இலவச அரிசி, நகர்ப்புறங்களில் 100 நாள் வேலைத்திட்டம் – தமிழக அரசுக்கு பரிந்துரை!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திட்டங்களை வகுக்க முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. அக்குழுவினர் தயார் செய்த ஆய்வறிக்கையை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் வழங்கினர். பொருளாதார தாக்கம்: கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே...

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!!

சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 24 ரூபாய் குறைந்து ரூ.4934க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த விலை இன்று சற்று குறைந்து உள்ளது பொதுமக்களை நிம்மதி அடைய வைத்துள்ளது. இன்றைய விலை நிலவரம்: உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தால் ஈடுசெய்ய முடியாத ஏகப்பட்ட இழப்புகள் ஏற்பட்டு உள்ளன. கொரோனா...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -