Sunday, April 28, 2024

மாநிலம்

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டு விட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்துவதற்காக, கடந்த 2023 ஜூலை முதல் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. இதுவரையிலும் சுமார் 2 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்ததில் 80,000 பேருக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனாலும் தேர்தல் நடத்தை விதி உள்ளிட்ட சில காரணங்களால் ரேஷன்...

பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி., வெப்ப சலனம் காரணமாக விடுமுறை., அறிவிப்பை வெளியிட்ட திரிபுரா!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால், பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் திரிபுரா மாநிலத்தில் அதிகபட்ச வெப்பநிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்.., ஒரே நேரத்தில் மாட்டிக்கொள்ளும் ரோகினி, ஜீவா..,...

லோக்சபா தேர்தல் எதிரொலி.. இந்த தேதியில் பொது விடுமுறை,, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட  மாநில அரசு!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு  கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களுக்கேற்ப பொது விடுமுறை வழங்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் வருகிற மே 7 ஆம் தேதி வாக்குப்பதிவு...

தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்., இந்த தேதியில் தான்? வெளியான முக்கிய தகவல்!!!

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அன்றைய தினமே விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தொகுதியில் எப்போது? இடைத்தேர்தல் நடைபெறும் என அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். கடைசி...

தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்…, முழு விவரம் இதோ!!

தமிழகத்தில் இப்போது நாளுக்கு நாள் காய்கறிகளின் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் இத்தனை நாள் பூண்டின் விலை உச்சத்தில் இருந்த நிலையில் இப்போது நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (ஏப்ரல் 24) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு நீதிமன்ற காவலும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றுடன் (ஏப்ரல் 22) நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில்,...

தமிழக வாக்காளர்களே., வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதற்கான காரணம்? தேர்தல் அதிகாரி தகவல்!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், 69.46 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இருந்தாலும் பல்வேறு தொகுதிகளிலும் வாக்கு பதிவின் போது வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை என புகார் எழுந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி...

தமிழக பள்ளி மாணவர்களே., கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளா? பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள், கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அரசு பொது விடுமுறை மற்றும் கோடை விடுமுறைகளில், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் கோடை விடுமுறையில்...

கள்ளழகர் வைகையில் எழுந்தருளல் நிகழ்ச்சி., இவ்ளோ பக்தர்களுக்கு தான் அனுமதி? கட்டுப்பாடுகளை விதித்த ஐகோர்ட்!!!

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் மிகச் சிறப்பு பெற்ற சித்திரை திருவிழா, கடந்த 12ஆம் தேதி முதல் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான கள்ளழகர் வைகையில் எழுந்தருளல், நாளை (ஏப்ரல் 23) காலை நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு...

கோடநாடு கொலை வழக்கு.. விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு!!

கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை போலீசார் மீண்டும் விசாரிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 22) விசாரணைக்கு வந்தது. அப்போது மனோஜ், சயான், ஜம்சீர் அலி, தீபு, பிஜின், ஜித்தன் ஜாய், சதீசன் உள்ளிட்ட குற்றம்...
- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -