Wednesday, May 15, 2024

மாநிலம்

மகளிர் உரிமை தொகை உங்களுக்கு கிடைக்கவில்லையா?? அப்ப உடனே இத பண்ணுங்க!!!

தமிழகத்தில் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூபாய் 1000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் இன்னும் பயன் கிடைக்காதவர்கள் மேல் முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் பலரும் அதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் இப்போது தேர்தல் வேறு நெருங்கி வருவதால் கூடிய விரைவில் இன்னும் மகளிர்...

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்., தேர்தலை ஓட்டி பரபரப்பு.. தீவிர சோதனையில் போலீசார்!!

பொதுவாக மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுவதை செய்திகளில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இன்று சென்னை அசோக் நகர் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளி ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. அதாவது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து போலீசார் மிரட்டல் விட்டவர்கள்...

புனித வெள்ளி எதிரொலி.., எக்குத்தப்பாக எகிறிய காய்கறி விலை.., ஒரு கிலோ நிலவரம் இதோ!!!

தமிழகத்தில் தொடர்ந்து காய்கறி விலையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் இன்று புனித வெள்ளியை முன்னிட்டு (மார்ச் 29) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.  Enewz Tamil இன்ஸ்டாகிராம் காய்கறிகளின் விலை நிலவரம் காய்கறிகள் 1kg விலையில் சின்ன வெங்காயம் 40 தக்காளி 25 பெரிய வெங்காயம் 23 பூண்டு 307 இஞ்சி 120 பீன்ஸ் 60 பீட்ரூட் 25 கேரட் 60 உருளைக்கிழங்கு 28 தேங்காய் 30 வெண்டைக்காய் 40 அவரைக்காய் 40 கத்தரிக்காய் 50 தமிழக குடும்ப தலைவிகளே., உரிமைத் தொகை ரூ,1,500ஆக...

தமிழக பள்ளி மாணவர்களே., ஏப்ரல் 10 & 12 தேதிகளில் தேர்வு கிடையாது., Final Exam அட்டவணை மாற்றம்!!!

தமிழகத்தில் மாநில கல்வித்திட்டத்தில் பயின்று வரும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான ஆண்டு இறுதித் தேர்வு, வரும் ஏப்ரல் 2 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதற்கிடையில் ரமலான் பண்டிகை பிறை பார்த்த பின்பு தொடங்க இருப்பதால், ஆண்டு இறுதி தேர்வை முன்கூட்டியே முடிக்க திட்டமிட...

TNPSC தேர்வாணையத்தின் தேர்வுக்கு தயாராகுறீங்களா? இந்த நியூஸ் உங்களுக்குத்தான்? மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC தேர்வாணையத்தின் தேர்வுக்கு தயாராகுறீங்களா? இந்த நியூஸ் உங்களுக்குத்தான்? மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் TNPSC தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது குரூப் 4-ஐ தொடர்ந்து குரூப்1 தேர்வு அறிவிப்பையும் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இதுபோன்ற TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு...

தமிழகத்தில் கூட்டுறவு கடைகளில் இந்த பொருளும் விற்கப்படும்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகம் முழுவதும் இப்போது தேங்காய் விளைச்சல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இப்போது விவசாயிகளிடமிருந்து தேங்காயை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளிலும், பண்ணை பசுமை காய்கறி கடைகளிலும் விற்க முடிவு செய்துள்ளனர். இதன்படி இப்போது முதற்கட்டமாக விவசாயிகளிடம் இருந்து பத்தாயிரம் தேங்காய் கொள்முதல் செய்து சென்னையில் உள்ள நான்கு கூட்டுறவு பண்டகசாலைகளில் விற்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....

TN TRB தேர்வர்களே., உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கான விண்ணப்ப கட்டணம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகளை, ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB) வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை, கடந்த மார்ச் 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்ப கட்டணம் பின்னர்...

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி., தேர்தல் பணியில் இருந்து விலக்கு? கர்நாடகாவில் வெளியான தகவல்!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் பணிகளை மேற்கொள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு...

சித்திரை திருவிழா: மதுரை மக்களே., கள்ளழகர் மீது தண்ணீர் அடிப்பதற்கு தடை? ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு!!!

மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக கள்ளழகர் வைகை எழுந்தருளல் நிகழ்ச்சியின் போது உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியிடங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருவார்கள். அந்த வகையில் நடப்பாண்டுக்கான சித்திரை திருவிழா விரைவில் தொடங்க உள்ள நிலையில், கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதற்கு தடை விதிக்கக் கோரி...

தமிழகத்தில் வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு புதிய நடைமுறை., அரசாணையை வெளியீடு!!!

சமீப காலமாக தமிழகத்தில் அரசு ஆவணங்களை சுலபமாக பெறுவதற்கான நடைமுறைகளை மாநில அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், முன்பு போல் வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக சம்பந்தப்பட்ட நகராட்சி அல்லது தாலுகா அலுவலகத்திற்கு செல்வது இல்லாமல், www.tnesevai.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து வாரிசு சான்றிதழ்...
- Advertisement -

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -