Friday, May 17, 2024

மாநிலம்

தமிழ்வழி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – கேரள அரசு தொடக்கம்..!

கொரோனா பாதிப்பால் நாடு எங்கும் பெரிய பாதிப்பு அடைத்து உள்ள நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் இந்த ஆண்டுக்கான பாடங்கள் நடத்தப்படுகின்றனர். இந்நிலையில் தமிழ் வழி பாடங்கள் நடத்த கேரள அரசு நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது. கேரளாவில் ஆன்லைன் வகுப்புகள்: கொரோனா ஊரடங்கால் பல நிலைகளில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் மாணவர்களின்...

மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு முடிவு..!

இந்தியாவில் பல மாநிலங்களில் இன்று (ஜூன் 8) முதல் மால்கள், வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு பொது முடக்கம் நீடிக்கும் என மிசோரம் மாநில அரசு அறிவித்து உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: இந்தியாவில் அன்லாக் 1.0 எனும் பெயரில் ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை ஐந்தாவது முறையாக ஊரடங்கு...

கோவிலுக்கு சென்ற தலித் சிறுவன் சுட்டுக்கொலை – உ.பி இல் நடந்த இனவெறி..!

நாடெங்கிலும் கொரோனா பரவி வரும் நிலையில், கோவிலுக்குள் போய் சாமி கும்பிட்டு விட்டு வந்ததற்காக ஒரு தலித் சிறுவனை உயர் ஜாதிக்காரர்கள் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற செயல் அதிர்ச்சி அளித்துள்ளது. விகாஸ் குமார் ஜாதவ் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் விகாஸ் குமார் ஜாதவ். 17 வயதான இவர் ஓம் பிரகாஷ் ஜாதவ் என்பவரின் மகன்...

கோவில்கள், மால்கள் திறக்கப்படாது – லாக் டவுன் தொடரும் மாநிலம்..!

நாடெங்கிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது சில தளர்வுகளுடன் ஜூன் 30 வரை 5 ஆம் கட்ட ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தாக்கம் அதிகமுள்ள மாநிலங்களில் தளர்வுகளற்ற ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு கொரோனாவால் மார்ச் 24 இல் தொடங்கிய ஊரடங்கு ஜூன் 30 வரை சில தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டுள்ளது....

தலைநகர் டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம் – 2.1 ரிக்டர் அளவாக பதிவு..!

2.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் குறைந்த தீவிரம் கொண்டு டெல்லியை இன்று  தாக்கியதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் குர்கானின் எல்லையில் 13 கி.மீ தூரத்தில் மையமாக இருந்தது மற்றும் 18 கி.மீ ஆழத்தில் இருந்தது என்று தேசிய நில அதிர்வு மைய நிறுவனம் தெரிவித்துள்ளது. டில்லியில் நிலநடுக்கம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு...

சிகிச்சை கட்டணம் வழங்காததால் முதியவர் கைகால்களை கட்டி வைத்த மருத்துவமனை..!

மத்திய பிரதேசத்தில் சிகிச்சை கட்டணம் அளிக்காததால் வயதான முதியவர் ஒருவரை மருத்துவமனையில் கட்டிபோட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள 80 வயதான லக்ஷ்மி நாராயண், வயிற்று வலி காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக ஷாஜாபூர் பகுதியிலிருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜ்கர் மாவட்டத்தில் இருந்து வந்துள்ளார். டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும் முதியவர் ஆரம்பத்தில்...

தமிழகத்தில் 30 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 1,458 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் 1,458 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 19 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆறுதல்...

100 நாள் வேலைத்திட்டத்தை நாடும் பட்டதாரிகள் – உ.பி.,யில் கடும் வேலையில்லா திண்டாட்டம்..!

அதிக அளவு இளைஞர்களை கொண்ட நம் நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக உத்தரபிரதேச பட்டதாரிகள் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை பார்க்க விண்ணப்பித்து இருந்தது நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது புலம் பெயர் தொழிலாளர்கள் திண்டாட்டம் இளைஞர்களை அதிகமாக கொண்டு உள்ள நம் நாட்டில் பல இடங்களில் வெள்ளி பார்க்கின்றனர். அதிலும்...

ஊரடங்கில் இருந்து ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை – குழந்தைகளைக் காக்கும் பணியில் தம்பிதுரை..!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஊரடங்கு தொடங்கியதில் இருந்து ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வருகிறார் டயாலிசிஸ் டெக்னிசீயன் தம்பிதுரை. இவரை தற்போது அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் விஜயபாஸ்கர் இவருக்கு நேரில் வந்து வாழ்த்துக்களை தெரிவித்தார். தம்பி துறை தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் மானியதஅல்லி என்ற கிராமத்தைச் சேர்ந்த தம்பிதுரை, சென்னை...

தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுத்த மாநில முதல்வர்..!

கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பு: இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆம்ஆத்மி கட்சி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் அங்கு ஆட்சி நடைபெறுகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள்...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் மின் நுகர்வோர்களுக்கு நற்செய்தி., அனைத்து சேவைக்கும் இந்த லிங்க் தான்? மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் மின் நுகர்வோர்களுக்கு தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்க மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதிய மின் இணைப்பு வேண்டி...
- Advertisement -