Thursday, May 2, 2024

மாநிலம்

மணிப்பூர் விவகாரம்: இரு பெண்களையும் வன்முறை கும்பலிடம் ஒப்படைத்ததே போலீஸ் தான்? CBI அதிர்ச்சி அறிவிப்பு!!!

சமீபத்தில் மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில், பழங்குடி பெண்களை நிர்வாணமாக இழுத்து சென்ற காட்சி, நாட்டையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது. இதையடுத்து அந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி சிபிஐ விசாரணையில் பல அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது. TNPSC பொதுத்தமிழ் : 30 நிமிடம் 50...

இல்லத்தரசிகளே.., மாதத்தின் தொடக்கத்திலே காய்கறிகளின் விலை இவ்வளவா?? முழு விவரம் இதோ!!!

தமிழகத்திற்கு வரும் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலையில் தினமும் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அதன்படி இத்தனை நாள் காய்கறிகளின் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில் இப்போது, கேரட், பீன்ஸ், பீட்ரூட் போன்றவற்றின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (மே 01) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின்...

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., பெஸ்ட் Question Bank? உடனே முந்துங்கள்!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2030 பணியிடங்களுக்கான "குரூப் 2, 2A" தேர்வு அறிவிப்பை, விரைவில் வெளியிட உள்ளனர். அதைத்தொடர்ந்து செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பிரிலிம்ஸ் தேர்வுக்கு, இப்போதே தயாராவது மிகவும் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு, “EXAMSDAILY” நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ...

36 வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி, புழல் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நீதிமன்ற காவல் தொடர்பான வழக்கு, இன்று (ஏப்ரல் 30) சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு...

தமிழக மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. வெளியான அறிவிப்பு!!

தமிழகத்தில் முக்கிய திருவிழா, பண்டிகை உள்ளிட்ட தினங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தொழிலாளர் தினம் நாளை மே 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. TNPSC 2024 பொதுத்தமிழ் எப்படி படிக்கலாம்!!என்னென்ன படிக்கலாம் !!! இந்த வீடியோ பாருங்க !! இந்நிலையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழக...

தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோ இவ்வளவா??

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல்களும் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஆனால் இப்போது தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்து அதன் விலையும் குறையத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு...

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி.. ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை, சமீபத்தில் கைது செய்தது. அதைத்தொடர்ந்து ஜாமீன் கிடைக்காமல் நீதிமன்ற காவலில் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவர் தொடர்பான ஓர் முக்கிய தகவலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு.., உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!! அதாவது...

அரசு பள்ளிகளில் 3.27 லட்சம் புதிய மாணவர்கள் சேர்க்கை..பள்ளிக்கல்வித்துறை  அறிவிப்பு!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டின் இறுதி தேர்வு கடந்த ஏப்ரல் 27 ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில்  மாணவர் சேர்க்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மஞ்சள் அலர்ட்.. சுட்டெரிக்கும் வெயிலால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. பயத்தில் மக்கள்!! அதாவது தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும்...

மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.,, தமிழகத்தில் 3  நாட்கள் டாஸ்மாக் Close.., ஆட்சியர் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் தலைவர்கள் தினம், ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் போது சட்ட ஒழுங்கு பாதிக்காமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வருகிற ஏப்ரல் 28,29,30 ஆகிய 3 தினங்களில் புது மாரியம்மன் கோவில் திருவிழாவினை மாவட்டம் முழுவதும் சிறப்பிக்க உள்ளனர். தமிழகத்தில் இந்த பகுதிகளில் ட்ரோன்...

தமிழகத்தில் இந்த பகுதிகளில் ட்ரோன் பறக்கத் தடை.. மீறினால் நடவடிக்கை பாயும்!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும், கடந்த ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் சிசிடிவி இணைக்கப்பட்டு,  3 அடுக்கு பாதுகாப்புடன்  வைக்கப்பட்டுள்ளது. RCB அபார வெற்றி.. டேவிட் வார்னரின் சாதனையை சமம் செய்த விராட் கோலி!! இந்நிலையில் கோவையில்  வாக்குப்பதிவு இயந்திரங்கள்...
- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -