Tuesday, April 30, 2024

மாநிலம்

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு.., இந்த தேதியில் வெளியிடப்படும்.., வெளியான அறிவிப்பு!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்றுடன் முடிவடைய உள்ளது. இத்தேர்வினை தமிழகம் முழுவதும் சுமார் 9.1 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதையடுத்து பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி வரும் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகளில் ஈடுபடும்...

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளே., டிக்கெட் எடுப்பதில் சிக்கல்? மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை மெட்ரோ நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கால தாமதம் இல்லாமல், உடனடியாக டிக்கெட்டுகளை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் வசதியை அறிமுகப்படுத்தி இருந்தனர். இந்த வசதி பயணிகள் பலர் மத்தியில் வரவேற்பு பெற்று வரும் நிலையில், தற்போது ஆன்லைன் டிக்கெட் விநியோகத்தில் தொழில்நுட்ப...

கோவில் திருவிழாவில் 150 அடி உயர தேர் சாய்ந்து விபத்து., பக்தர்களுக்கு என்னாச்சு? அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட பெங்களூர்!!!

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில பகுதிகளிலும், பிரசித்தி பெற்ற கோவில்களில் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பெங்களூரு அருகே ஹூஸ்கூர் கிராமத்தில் உள்ள மதுரம்மா தேவி கோயிலில், தேர் திருவிழா நடைபெற்றது. 150 அடி உயரம் கொண்ட இந்த தேரை, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு...

அரசு ஊழியர்களே.., வேலை நேரத்தில் மாற்றம்.., மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மக்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது ஒடிசா மாநிலத்தில் மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், வணிக மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் காலை 11 மணி முதல் மதியம் 3:30 மணி வரை பணியில் ஈடுபடாமல் இருக்க...

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்., இந்த கோரிக்கை நிறைவேற்றம்? முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை, நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நிதி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் தாமதமாகி வருவதாக தமிழக அரசு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த பள்ளி ஆசிரியர்களுக்கு...

தமிழக பள்ளிகளுக்கு இந்த தேதி வரை சிறப்பு வகுப்புகள்.., பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3ம் வகுப்புகளுக்கான தேர்வு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று முதல் அவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 4 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இன்னும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக 10, 12ஆம் தேதி நடைபெறும் தேர்வுகள்...

தமிழகத்தில் இந்த மாவட்ட டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு.., பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது தெரிந்த ஒன்றுதான். அந்த வகையில் இப்போது கன்னியாகுமரி மாவட்ட டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17, 18,...

மகளிர் உரிமை தொகை, இலவச பேருந்து பயணம் குறித்த அப்டேட்., அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழக அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல புதுமையான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தற்போது கூட மத்திய அரசு CAA சட்டத்திற்கு அனுமதி அளித்த நிலையில் ஆனால் தமிழகத்தில் இச்சட்டம் கொண்டுவரப்பட மாட்டாது என திட்டவட்டமாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். இந்த சூழலில் இப்போது லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு...

வரும் திங்கள்கிழமை (ஏப்.8) விடுமுறை., மாணவர்கள் மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும்? அறிவிப்பை வெளியிட்ட பஞ்சாப்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தலைவர்கள் பிறந்தநாள் உட்பட பல்வேறு முக்கிய நிகழ்வுகளை அனுசரிக்கும் விதமாக பொது விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் ஏப்ரல் 8ஆம் தேதி (திங்கள்கிழமை) 19ஆம் நூற்றாண்டை சேர்ந்த துறவியான குரு நாபா தாஸின் பிறந்தநாள் அனுசரிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு பஞ்சாப் மாநிலத்தில்...

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களே., இந்த 19 நாட்களுக்கான சம்பளம் கிடையாது? உத்தரவிட்ட அலுவலருக்கு Punishment!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலரும் பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அவ்வப்போது போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் 'சம வேலைக்கு சம உரிமை' என்ற கோரிக்கை வலியுறுத்தி, கடந்த பிப்ரவரி 19 முதல் மார்ச்...
- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -