தமிழக அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல புதுமையான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தற்போது கூட மத்திய அரசு CAA சட்டத்திற்கு அனுமதி அளித்த நிலையில் ஆனால் தமிழகத்தில் இச்சட்டம் கொண்டுவரப்பட மாட்டாது என திட்டவட்டமாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். இந்த சூழலில் இப்போது லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
இந்த பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டுதான் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவிக்கப்பட்ட மகளிர் உரிமை தொகை, இலவச பேருந்து பயண திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதாகவும், இதன் மூலம் பல பெண்கள் பயனடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
TNUSRB தேர்வர்களே.., தேர்வில் பாஸ் ஆவதற்கு சூப்பரான வழி இது தான்.., மிஸ் பண்ணிடாதீங்க!!