தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை, நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நிதி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் தாமதமாகி வருவதாக தமிழக அரசு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து நிவாரணம்., ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!
அதாவது வரும் மக்களவை தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்துள்ளார். மேலும் எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ, அப்போதெல்லாம் அரசுத்துறை ஊழியர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.