Friday, May 17, 2024

மாநிலம்

தமிழக அரசு ஊழியர்களே., மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என நீண்ட காலமாக CPS ஒழிப்பு இயக்கம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த வருகின்றனர். இந்த சூழலில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரும் மாநிலம், 2060 ஆம் ஆண்டு 4.5 மடங்கிற்கு நிதிச்சுமையை சந்திக்க நேரிடும் என ரிசர்வ்...

தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்., அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு துறைகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், ஒரு சில நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாறுதலுக்கு உட்பட்டு வருகிறார்கள். அதன்படி 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று (டிச.14) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக...

தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை., இந்த தேதியில் பிச்சு உதறும்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

கடந்த சில தினங்களாக அரபிக் கடலில் ஏற்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை இன்றும் (டிச.14), நாளையும்...

அரசு பள்ளியில் மதிய உணவு திட்டத்தால் வந்த சிக்கல்.., விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறை!!!

நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இப்போது காலை உணவு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலம் நரகொண்டனஹள்ளியில் உள்ள அரசு பள்ளியில் ஒரு சில மாணவர்கள் மதிய உணவை சாப்பிட மறுத்துள்ளனர். இதனால் குழந்தைகளுக்குள்ளே தகராறு...

தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் ரூ. 5060 கோடி…, மத்திய அரசுக்கு பறந்த கோரிக்கை!! 

கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த மாவட்டங்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மக்களின் வாழ்வாதாரத்தை பெருமளவுக்கு பாதித்தது. இதனால், தமிழக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு அளித்திட இடைக்கால...

மக்களே…, வெள்ள நிவாரண தொகை இப்படி தான் வழங்கப்படும்…, அரசு வெளியிட்ட நெறிமுறைகள் இதோ!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகையாக ரூ. 6000 வழங்க உள்ளது. ரேஷன் கடைகள் மூலம் வரும் டிசம்பர் 17 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் வழங்கப்பட உள்ள இந்த நிவாரணத்தொகையை பெற, டோக்கன்கள் வரும் இன்று (டிசம்பர் 14) பிற்பகல் முதல் வழங்க உள்ளதாக...

தமிழகத்தில் பால் உற்பத்தியாளர் கொள்முதல் விலை உயர்வு., ஆவின் பால் உயருமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக ஆவின் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கை பரிசீலிக்க படாததால் பலரும் அதிக விலைக்கு தனியார் நிறுவனத்திற்கு கொள்முதலை வழங்கினர். இதனால் ஆவின் நிறுவனத்திற்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதையடுத்து பால்...

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 நாளை (டிச.15) வெளியீடு., புதியவர்களுக்கு ரூ.4,000? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் திட்டத்தின் மூலம் 1.06 கோடி தகுதியான குடும்ப தலைவிகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் பேரில், முதற்கட்டமாக 7.35 லட்சம் பேருக்கு விடுபட்ட மாதங்களை சேர்த்து கடந்த மாதம் ரூ.3,000ஆக உரிமை தொகை வரவு...

தமிழக ரயில் பயணிகளே…, இந்த வழித்தடத்தில் மீண்டும் தொடங்கிய சேவை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

பொதுவாக மக்கள் பலருக்கு ரயில்களில் பயணம் செய்வது என்றால் கொள்ளை பிரியம். அதிலும், தொடர் விடுமுறை வந்து விட்டால் மலை பகுதிகளில் இயங்கும் ரயில் சேவையில் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில், தமிழகத்தில் மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடமாக உள்ளது. கடந்த சில...

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., அடிப்படை ஊதியத்தில் 40 சதவீதம் உயர்வு? பரபரப்பான தகவலை வெளியிட்ட கர்நாடகா!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசு துறைகளில் பணிபுரிய பெரும்பாலனோர் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இதற்கேற்ப கர்நாடகா மாநிலத்தில் ஆசிரியர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் உட்பட 2.55 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவையும் விரைவில் அமல்படுத்த இருப்பதால், அடிப்படை ஊதியத்தில்...
- Advertisement -

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -