Friday, May 24, 2024

தகவல்

தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் கருப்பு பூஞ்சை பரிசோதனை மையம்..! எங்கே தெரியுமா??

கருப்பு பூஞ்சை பரிசோதனை மையம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அங்கு மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறுவதற்கு 120 படுக்கைகள் அமைக்கப்ட்டுள்ளன. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் பரவிக் கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க கருப்பு பூஞ்சை எனும் புதிய தொற்று பொதுமக்களிடையே...

தமிழகத்திற்கு 4.95 லட்சம் தடுப்புசி வருகை – மாவட்ட வாரியாக விநியோகம்!!!

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் தடுப்பூசி போடும் பணிகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலை உருவானது. இந்த நிலையில் 4,95,570 கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளது. Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!! தமிழகத்திற்கு 4.95 லட்சம் தடுப்புசி வருகை: சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், கறுப்பு பூஞ்சை தொற்றுக்கான சிகிச்சைக்கு, தனி பிரிவை, அமைச்சர் மா.சுப்பிரமணியன், நேற்று...

தொடருமா ஊரடங்கு ???… வல்லுனர்களின் கருத்து மற்றும் அரசின் முடிவு !!!

தமிழகத்தில் முழு ஊரடங்கானது  தரவுகளற்ற நிலையில் வருகிற 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீடிக்கப்படுமா என்னும் பதற்றம் மற்றும் பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்து வருகின்றன. மேலும் அரசும் பல்வேறு வல்லுநர்களின் ஆலோசனையையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்கும் நிலையில் உள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! கொரோனா என்னும் கொல்லுயிரி...

கொரோனாவால் 3, 205 பேர் உயிரிழப்பு – 1,33, 228 பேருக்கு தொற்று உறுதி!!!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,33, 228 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 3, 205 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!! கொரோனாவால் 3, 205 பேர் உயிரிழப்பு: இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை நாளுக்கு நாள் மக்களை கொடுமைப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,32,288 புதிய...

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்தா?? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!!!

தமிழகத்தில் பன்னிரண்டாம் பொதுத்தேர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.நேற்று சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக முதல்வர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! நேற்று மாலை, பிரதமர் நரேந்திர மோடி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய...

இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை ..சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்!!!

நாட்டில் தற்போது கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி, கடந்த ஜனவரி 16-ந் தேதியில் இருந்து நடந்து வருகிறது. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான மாநிலங்களில்...

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியே 1 லட்சம் நிதியுதவி..! 

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஐசரி கே.கணேஷ், தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியே 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு தமிழக...

கொரோனா முதல் டோஸ் செலுத்திக்கொண்ட 7ஜி பட நடிகை!!!

கொரோனா வைரஸ் பல்வேறு வழிகளில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. ஒரு முறை கூட பாதிக்காதவர்கள் கூட இரண்டாவது அலையில் சிக்கியுள்ளனர். இதனால் தற்போது அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திய வண்ணம் உள்ளனர். Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!! கொரோனா முதல் டோஸ்: கொரோனா பாதிப்புகளை தடுக்க இந்தியாவில் அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள...

ஊரடங்கில் தளர்வுகள்: அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க மாநில அரசு அனுமதி!!!

கேரள அரசு தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்ளும்   ஜூன் 7 முதல் சுழற்சி அடிப்படையில் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! கேரளா மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலையின் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த...

“தடுப்பூசி தட்டுப்பாடு என்பது இல்லை” – அனைவருக்கும் தடுப்பூசி உறுதி!!!

கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை; டிசம்பர்க்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று ஐ சி எம் ஆர் உறுதி அளித்துள்ளது. Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!! அனைவருக்கும் தடுப்பூசி  ஐ சி எம் ஆர்: இந்தியாவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை சரிந்து வருகிறது.  தினசரி பாதிப்பை விட குணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து...
- Advertisement -

Latest News

சிக்கிக்கொள்ள போகும்  மனோஜ்-ரோகினி.., வண்டவாளம்  தண்டவாளம்  ஏறும்  தருணம்.., சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்!! 

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் இப்பொழுது பைனான்ஸ் ரீதியாக புதிய தொழிலை ஆரம்பித்துள்ள  நிலையில் விஜயா தனது மகனுக்கு பொறுப்பு வந்து விட்டதாக பெருமிதம் கொள்கிறார்....
- Advertisement -