தமிழகத்தில் பள்ளிகளுக்கு  கோடை விடுமுறை நீடிப்பா?? வெளியான முக்கிய தகவல்!!

0

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்த கோடை விடுமுறையானது மே மாதம் முழுவதும் நீடித்த பிறகு, வரும் ஜூன் மாதம் 1 அல்லது 2 ம் தேதியில், அடுத்த கல்வி ஆண்டுக்கான பள்ளி திறப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தது.


ஆனால் தற்போது பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது வரும் மே 25க்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என கூறப்படும் நிலையில், ஒருவேளை வெயில் அதிகரித்தால் பள்ளிகள் திறப்பு தள்ளி போகலாம் என்றும், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 10ல் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

 மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு செக் வைத்த இளையராஜா.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here