Monday, June 17, 2024

தகவல்

சற்று முன்: மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை – கிராமங்களை பாதுகாக்க வலியுறுத்தல்!!!

கொரோனா பரவல் குறித்து பத்து மாநிலங்களின் மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி  ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் போது கொரோனாவிடம் இருந்து கிராமங்களை பாதுகாப்பது மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! ஆட்சியர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது: இந்த கொரோனா தொற்றானது, மாவட்ட ஆட்சியர்களான...

மேற்கு வங்க முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம்!!!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொரோனா தடுப்பூசி வேண்டி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!! முதல்வர் தடுப்பூசி வேண்டி பிரதமர் மோடிக்கு கடிதம்: நாட்டின் பிற மாநிலங்களைப் போல மேற்கு வங்கமும் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 19,445 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால்...

1951 ஆம் ஆண்டுக்கு பிறகு மே மாதத்தில் அதிக மழை – டெல்லி ஐஎம்டி தகவல்!!!

1951ஆம் ஆண்டுக்கு பிறகு மே மாதத்தில் தான் அதிக மழை பெய்துள்ளது என்று டெல்லி ஐஎம்டி தெரிவித்துள்ளது. ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! மே மாதத்தில் அதிக மழை பெய்யும்: டெல்லியின் அதிகபட்ச வெப்பநிலையும் இயல்பை விட23.8 டிகிரி செல்சியஸாக குறைந்தது. 1951 க்குப் பிறகு முதன்முறையாக மே மாதத்தில் 119.3 மி.மீ.  மழையை  டெல்லி...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரிட்டனின் இளவரசர்!!!

பிரிட்டனின் இளவரசர் வில்லியம் கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார். Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!! பிரிட்டனின் இளவரசர்: கடந்த ஆண்டு COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட பிரிட்டனின் இளவரசர் வில்லியம், வியாழக்கிழமை தனது முதல் டோஸான கொரோனா தடுப்பூசி போட்டதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 38 வயதான வில்லியம் லண்டனின் உள்ள ஒரு அறிவியல் அருங்காட்சியகத்தில் தனது...

புதிய கொள்கை வாபஸ் பெற ‘வாட்ஸ் அப்’க்கு – அரசு அதிரடி அறிவிப்பு!!!

புதிய தனியுரிமை கொள்கையை வாபஸ் பெற வேண்டும் என்று வாட்ஸ் அப்பிற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!! வாட்ஸ்அப்புக்கு 7 நாள் கெடு: உலகம் முழுவதும் மக்கள் அனைவரும் தகவல்கள், புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பகிர்வதற்கு   ‘வாட்ஸ் அப்’ செயலியை உபயோகித்து வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ் ஆப் நிறுவனமானது பயனாளர்களின் தகவல்களை தாய் நிறுவனமான...

மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் தரும் அதிர்ச்சி- என்னடா இது கமலுக்கு வந்த சோதனை!!!

மக்கள் நீதி மய்யம் கட்சியில் பொதுச்செயலாளராக இருந்த சி.கே.குமரவேல் தனது பதவியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! சி.கே.குமரவேல் பதவி விலகல்: தமிழக சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது.  அக்கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிட்ட அனைத்து...

மே 29ம் தேதி வரை வெங்காயம் கிடையாது – மக்களின் நிலை என்னவாகும் ???

திருச்சியில் மே 29ம் தேதி வரையில் வெங்காய மண்டி இருக்காது என்று வியாபாரிகள் அறிவித்தனர். Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!! மே 29ம் தேதி வரை வெங்காயம் கிடையாது: இந்தியா முழுவதும் கொரோனா 2ஆம் அலை மக்களை துன்புறுத்தி வருகிறது. நம் தமிழகத்திலும் முழு ஊரடங்கு 14 நாட்களுக்கு போடப்பட்டுள்ளது. இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அத்தியாவசிய...

மதுரையில் அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை – மின் தகன மேடைகள் அமைக்கும் பணி தீவிரம்!!!

கொரோனா பரவலின் வேகம் தற்போது மீண்டும் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், மதுரையில் இந்நோயால் அன்றாடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் இறப்பு விகிதமும் அதிக அளவில் உள்ளது. இதையடுத்து கூடுதலாக 3 மின் தகன மேடைகள் அமைக்கும் பணி தற்போது மதுரையில் நடந்து வருகிறது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர...

இனி தடுப்பூசி போட்டால் தான் ரேஷன் பொருட்களா?? – மக்களுக்கு செக்!!!

தடுப்பூசி போடுவதை ரேஷன் கார்டுகள் உடன் இணைக்கும் விதியை அரசு கொண்டு வர வேண்டும் எனவும் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் தர வேண்டும் எனவும் நடிகையும் பாஜக தலைவருமான குஷ்பு அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு...

இன்னும் 6 மாதத்தில் கொரோனா 3அம் அலை – மத்திய அரசின் வல்லுநர் குழு தகவல்!!!

இந்தியாவில் இன்னும் 6 மாதத்தில் கொரோனா 3ஆம் அலை உருவாகலாம்  என்று மத்திய அரசின் வல்லுநர் குழு தகவல் தெரிவித்துள்ளது. Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!! கொரோனா 3அம் அலை: இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில்; தற்போது கொரோனா 3ஆம் அலை பற்றி தகவல் எழுந்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவை ஆட்டிப்படைத்து...
- Advertisement -

Latest News

ரயில் பயணிகளே உஷார்.., இனி இதை செய்தால் அபராதம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் தங்களது எளிய பயணங்களுக்கு ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் விரைவு ரயில்களில் உள்ள முன்பதிவு பெட்டிகளில் அனுமதி இல்லாதவர்கள்...
- Advertisement -