உலகம்
சோதனையில் சாதனை படைத்த இந்தியா..! உலகளவில் இரண்டாமிடம்!!!
admin -
இந்தியா வெறும் 130 நாட்களில் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தி சாதனைப் படைத்துள்ளது. அமெரிக்கா 124 நாட்களில் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி உலகளவில் முதல் நாடாக விளங்குகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கொரோனா பாதிப்பு உலகளவில் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. அதேசமயம் பாதிப்பு எண்ணிக்கை கையை...
செய்திகள்
தொடரும் தடுப்பூசி தட்டுப்பாடு..முதலமைச்சர் காட்டம்!!!
admin -
நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு வராமல் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி வழங்குவது மத்திய அரசின் பொறுப்பு என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும் தடுப்பூசி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் எத்தனை உயிரிழப்புகள் ஏற்படும் என தெரியவில்லை என வருந்தியுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
130 கோடிக்கும் அதிகமாக மக்கள்தொகையைக்...
செய்திகள்
கொரோனா தடுப்பூசி சான்றிழை இணையத்தில் பகிர்ந்துள்ளீர்களா??? உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!!!
admin -
கொரோனா தடுப்பூசி சான்றிதழை இணையத்தில் பகிர்வது ஆபத்தை விளைவிக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறு பகிரப்படும் தகவல்களால் மக்கள் ஏமாற்றப்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மக்களை எச்சரித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு பிறகு, மத்திய அரசு கொரோனா தடுப்பூசி சான்றிதழை மக்களுக்கு...
செய்திகள்
கைத்தறி துறை செயலாளராகிறார் பீலா ராஜேஷ்… திடீர் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!!!
admin -
தமிழகத்தில் வணிக வரித்துறை செயலாளராக பதவி வகித்தவர் ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ், தற்போது தமிழக அரசு இவரை கைத்தறி மற்றும் ஜவுளித்துறை ஆணையராக நியமித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இது குறித்து அரசு வெளியிட்ட தகவலில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளர் பதவி வகித்து வரும் பீலா...
குற்றம்
தடுப்பூசி போட்டவர்களுக்கு மரணம்??? – வைரலாகும் வீடியோ பதிவு!!!
admin -
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் உயிரிழந்துவிடுவார்கள் என பிரெஞ்சு ஆய்வாளர் கூறியதாக சமூக வலைதளங்களில் பகீர் தகவல் வைரலாகி வருகிறது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
தடுப்பூசி போட்டவர்களுக்கு மரணம்:
கொரோனா முதல் அலையை வெற்றிகரமாக சந்தித்த இந்தியா; இரண்டாவது அலையை எதிர்த்து தீவிரமாக போராடிவருகிறது. தினமும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில்; கடந்த...
கல்வி
பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி வெளியீடு:வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தல்!!!
admin -
கொரோனா தொற்றால் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், ஜூலை ஒன்றாம் தேதி முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுப்பிரிவு மற்றும் அறிவியல் பாடப் பிரிவினருக்கு பொதுத்தேர்வு தொடங்கும் என்று குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை...
செய்திகள்
“என்னுடைய இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுகொண்டேன்…” – பிரபல காமெடி நடிகை வைரல் போட்டோ!!!
admin -
நடிகை ஷாலு ஷம்மு இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
Youtube => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!
என்னுடைய முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுகொண்டேன்:
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்; வெற்றிப்படத்தில் காமெடி நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. இவர் நடித்த படங்களை விட...
சினிமா
பொண்ணுங்க மட்டும்தான் ரொம்ப பிடிக்குமோ..! பிக்பாஸ் பாலா இன்ஸ்டா பதிவு! இணையத்தில் வைரல்!
admin -
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இவரது ரசிகர்கள் இதற்கு கமெண்ட்ஸை வாரி வழங்கிய வண்ணம் உள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பிக்பாஸ் சீசன் 4 இல் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்தவர் பாலாஜி முருகதாஸ். மாடலிங் துறையில்...
செய்திகள்
அரசு நிதியுதவி: குடும்ப அட்டைக்கு தலா 3,000 ரூபாய் வழங்க உத்தரவு!!!
admin -
குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.3000 வழங்க புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ.105 கோடியை 3,50,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு அம்மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
புதுச்சேரியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்...
செய்திகள்
18,000 ரூபாய் தான்..இந்தியாவிலிருந்து துபாய்க்கு ஒற்றை ஆளாக விமானத்தில் ஜாலி பயணம்..!
admin -
பவேஷ் ஜாவேரி என்ற பயணி விமான டிக்கெட்டுக்கு ரூ .18,000 மட்டுமே கட்டணம் செலுத்தி, மும்பையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனி ஆளாக பயணம் செய்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை தொடர்ந்து அடுத்து ஐக்கிய அரபு அமீரகம் விதித்த பயணக் கட்டுப்பாடுகளின்படி,...
- Advertisement -
Latest News
IND vs ZIM 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன.? முழு விவரம் உள்ளே!!
இந்திய ஆடவர் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்க உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதல் T20...
- Advertisement -