Wednesday, June 26, 2024

தகவல்

கொரோனா நோயாளிகள் இனி வீட்டு தனிமையில் இருக்க அனுமதி இல்லை!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு லேசான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் அல்லது அறிகுறியற்றவர்கள் தங்களாவே வீட்டு தனிமையில் இருக்க அனுமதி இல்லை என மகாராஷ்டிரா பிம்ப்ரி சின்ச்வாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! இப்போது நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் பலர் டாக்டர்களின் ஆலோசனைப்படி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பெருந்தொற்றின் தொடக்கம்...

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா..!எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய அறிவுரை!!!

தமிழ் நாட்டில் நிலவி வரும் ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்தாலே கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்கலாம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! தமிழ்நாட்டில் கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவருகிறது. இந்நோயால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. மேலும்...

கொரோனா தடுப்பூசி செலுத்திய மாணவர்கள் மட்டுமே தேர்வுக்கு அனுமதியா???

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட மாணவர்கள் மட்டுமே பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை எழுத அனுமதிக்கவேண்டும் என்று சமூக வலைத்தளமான ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வை எவ்வாறு...

இரண்டு நாட்கள் தண்ணீர் விநியோகம் இருக்காது..! சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தல்!!!

தெலுங்கானா தலைநகரம் ஹைதராபாத்தில் இரண்டு நாட்கள் தண்ணீர் விநியோகம் தடைபடும் என்று ஹைதராபாத் பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் கூறியுள்ளது. எனவே பொதுமக்களை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! இது சம்மந்தமாக ஹைதராபாத் பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம்  கூறியதாவது,...

தமிழக அரசை பாராட்டிய பிரதமர் –  சந்தோஷத்தில் அமைச்சர்கள்!!!

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் நடவடிக்கைகளை பிரதமர் பாராட்டியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!! தமிழக அரசை பாராட்டிய பிரதமர்: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் வெகு விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக உள்ளது. இதனை தொடர்ந்து ஆலோசனை கூட்டம் ஒன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த...

கர்ப்பமாக இருக்கும் தனுஷ், சிம்பு பட நடிகை…!இன்ஸ்டாவில் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!!!

ஒஸ்தி, மயக்கம் என்ன போன்ற படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபத்யாய். இப்போது இவர் கர்ப்பமாக இருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருடைய தற்போதய போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! ரிச்சா கங்கோபத்யாய், இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே மாடலிங் துறையில் பணியாற்றியவர். பல விளம்பரங்களில் நடித்த பிறகு, 2010...

முரட்டுத்தனமாக எகிறிய பார்பிகியூ நேஷன் லாபம்.. ஒரே காலாண்டில் ரூ.200 கோடிக்கு மேல் வருவாய்!!!

பார்பிகியூ நேஷன் ஹாஸ்பிடாலிட்டி லிமிடெட் (Barbeque Nation Hospitality Ltd) நிறுவனம் சென்ற காலாண்டிற்கான நிகர லாபத்தை வெளியிட்டு உள்ளது. அந்த தரவுகளின்படி சென்ற காலாண்டில் அந்நிறுவனம் ரூ.6 கோடி லாபம் ஈட்டியுள்ளது. மேலும் அந்நிறுவனத்தின் வருவாய் ரூ.226 என கணகிடப்பட்டுள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! பார்பிகியூ நேஷன், இது மும்பையில்...

கொரோனாவில் இருந்து மீண்ட ஜூனியர் என்டிஆர்.. ட்விட்டரில் ரி-என்ட்ரி ..!

தெலுங்கு திரை உலகத்தின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் தற்போது அந்நோய் தொற்றிலிருந்து மீண்டுள்ளார். எனவே தன் ரசிகர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் ஒன்றை பகிர்ந்துள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! ஜூனியர் என்டிஆர், இவர் தெலுங்கு...

அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே முக்கிய பிரபலங்கள் உயிரிழந்து வரும் நிலையில் இன்று அரவிந்த் கண் மருத்துவ குழும தலைவர் சீனுவாசன் அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அரவிந்த் கண் மருத்துவமனை: தமிழகத்தில் கண் நோயாளிக்கு தக்க சிகிச்சைகளை வழங்கி நோயாளிகளின் குறையை போக்குவதில் முக்கிய பங்கினை வகித்து வருகிறது அரவிந்த் கண் மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு...

கட்டுக்குள் வராத கொரோனா..நாடு முழுவதும் முழு ஊரடங்கு..பிரதமர் ஆலோசனை…!

பிரான்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி அந்நாட்டு பிரதமர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் ஊரடங்கு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! உலக அளவில் கொரோனா இரண்டாம் அலை, முதல் அலையை விட...
- Advertisement -

Latest News

IND vs ZIM 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன.? முழு விவரம் உள்ளே!!

இந்திய ஆடவர் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்க உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதல் T20...
- Advertisement -