Tuesday, May 7, 2024

டெக்

பணம் டிரான்ஸ்பர் செய்ய இனி ‘வாட்ஸ் ஆப்’ போதும் – எளிய வழிமுறைகள் இதோ!!

வாட்ஸ் ஆப் மூலம் நாம் அனைவரும் சாட் மட்டும் தான் செய்து கொண்டிருந்தோம். தற்பொழுது வாட்ஸ் ஆப் மூலம் பணம் செலுத்தும் வசதி இந்தியாவில் தொடங்கி உள்ளது. இதன் மூலம் எப்படி பணம் டிரான்ஸ்பர் செய்வது?? பற்றிய முழு விவரத்தை இப்பதிவில் காணலாம். வாட்ஸ் ஆப்: வாட்ஸ் ஆப்பில் பணம் அனுப்புவது மிகவும் எளிமையான ஒன்றாகும். இதற்கு...

அதிரடியான ஆபர்களுடன் ஐபோன் 12 சீரிஸ் -விற்பனை தொடங்கியது!!

ஆப்பிள் நிறுவனம் ஏற்கெனவே அறிவித்தப்படி 2020 ஆம் ஆண்டு நான்கு ஐபோன் மாடல்கள் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது. ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் இதுதான் ஆப்பிள் நிறுவனம் அறிவித்த மாடல்கள். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் மொபைல் போனுடன் சார்ஜ்ர், இயர்போன் வழங்கப்படாது என...

இந்தியாவிற்கு ‘குட் பை’ சொன்ன பப்ஜி – முற்றிலுமாக முடக்கிய மத்திய அரசு!!

இந்திய இளம் வயதினரின் கவனத்தை ஈர்த்த பப்ஜி விளையாட்டு, இந்தியாவில் முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. இந்தியாவில் எந்த ஒரு வலை தளத்திலும் இந்த விளையாட்டை பதிவிறக்கம் செய்ய முடியாதபடி மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் முடக்கியது. சீனாவுக்கு பதிலடி நமது அண்டை நாடான சீனா அவ்வப்போது எல்லையில் வாலாட்டுகிறது. இதற்கு இந்தியா தொழில்நுட்பத்தின் மூலம் பதிலடி...

குழந்தைகளை குறிவைக்கும் ஆப்ஸ் – மொபைலில் இருந்து நீக்க கோரி கூகிள் எச்சரிக்கை!!

தற்போது குழந்தைகள் இடையே ஸ்மார்ட் போன் பயன்பாடுகள் அதிகம் உள்ளது. மேலும் ஸ்மார்ட் போனில் பல ஆபத்தான விளைவுகளும் உள்ளன. அந்த வகையில் தற்போது குழந்தைகள் சார்ந்த தகவல்களை திருடியதற்காக ப்ளே ஸ்டோரில் இருந்து கூகிள் 3 ஆப்களை நீக்கியுள்ளது. மேலும் அந்த பயன்பாட்டை போனில் இருந்து நீக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளது. கூகிள் ஆப் கூகிள் நிறுவனம்...

2,500 ரூபாய்க்கு 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை – ஜியோவின் மாஸ்டர் பிளான்!!

இந்தியாவில் 4 ஜி மொபைல் போன்களை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ ஆகும். மேலும் ஜியோ ஃபோனுக்கு ரூ.1,500 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதற்கிடையில் இந்தியாவில் 5ஜி இணைப்பைக் கொண்டு வர முயற்சிகளை எடுத்து வரும் ஜியோ நிறுவனம், 5ஜி போன்களை 5 ஆயிரம் ரூபாய்க்கும் குறைந்த விலையில் விற்பனை...

வாட்ஸ்ஆப் வெப்பில் புதிய அப்டேட் – வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்து கொள்ளலாம்!!

அனைத்து தரப்பு மக்களுக்கு பயன்படுத்தும் வலைத்தளமான வாட்ஸ்ஆப் இல் தற்போது மேலும் ஒரு புதிய அப்டேட் வாட்ஸ்ஆப் நிறுவனம் மூலமாக செய்யப்பட உள்ளது. வாட்ஸ்ஆப் வெப் எனப்படும் ஆப்ஷனில் தற்போது வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்து கொள்ளலாம் என்று புதிய வசதியினை செய்ய வாட்ஸ்ஆப் நிறுவனம் முயற்சித்துள்ளது. வாட்ஸ்ஆப்: கடந்த 2009 ஆம் ஆண்டு வாட்ஸ்ஆப்...

அரசுத்துறை அலுவலகங்கள் பிஎஸ்என்எல் & எம்டிஎன்எல் சேவைகளை பயன்படுத்த வேண்டும் – மத்திய அரசு உத்தரவு!!

இனி அரசுத்துறை அலுவலகங்களில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய தொலைத்தொடர்பு சேவையை தான் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய தொலைத்தொடர்பு துறை அனைத்து அமைச்சகங்களுக்கும் இது தொடர்பாக உத்தரவு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது. புதிய தொலைத்தொடர்பு இணைப்பு: இந்தியாவில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் தொலைத்தொடர்பு சேவை மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது மத்திய தொலைத்தொடர்பு...

5ஜி வசதியுடன் ஐபோன் 12 அறிமுகம் – இந்திய வேரியண்ட் & விலை விபரம்!!

ஆப்பிள் ஐபோன் 12 மாடல்கள் இறுதியாக வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தனது நான்கு ஐபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் புதிய ஏ 14 பயோனிக் சிப்செட்டுடன் வருகின்றன. வழக்கமாக ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் அதன் புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தும். இம்முறை கொரோனா பாதிப்பு காரணமாக தாமதமாக...

இந்தியாவில் 40 கோடி வாடிக்கையாளர்களுடன் முதலிடம் – ரிலையன்ஸ் ஜியோ புதிய சாதனை!!

இந்தியாவில் 40 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்த முதல் மொபைல் சேவை நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உருவெடுத்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஜூலை மாதத்தில் ஜியோ நிறுவனம் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது தெரிய வந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ: இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்தி...

ரஷீத் கான் மனைவி அனுஷ்கா ஷர்மாவா?? குழப்பத்தை ஏற்படுத்திய கூகிள்!!

நமக்கு தேவையான அனைத்து தகவல்களையும் பெரும் ஒரே இடம் என்றால் அது கூகுள் தான். ஆனால் அந்த கூகுளே தற்போது சில கேள்விகளுக்கு அதிர்ச்சியளிக்க கூடிய பதில்களை அளித்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது ரஷீத் கான் மற்றும் அனுஷ்கா சர்மா குறித்து கூகுள் வெளியிட்ட தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூகிள் உலகில் இருக்கும் அனைத்து...
- Advertisement -

Latest News

அரண்மனை 4 படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் அடுத்த படம் என்ன?? வெளியான மாஸ் அப்டேட்!!

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இயக்குனர் சுந்தர் சி. இவரது படைப்பில் நடிகை தமன்னா, ராஷி கண்ணா போன்ற...
- Advertisement -