Friday, May 17, 2024

உலகம்

அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை: ஜூன் 28 முதல் கடுமையான ஊரடங்கு – பங்களாதேஷ் அறிவிப்பு!!!

வங்க தேசத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதால் அந்நாட்டு அரசு ஜூன் 28 முதல் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலையின் பரவல் ஓய தொடங்கிய நிலையில் மீண்டும் மூன்றாம் அலை மக்களை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. உலக நாடுகள் சிலவற்றில் இந்த மூன்றாம் அலை தற்போது ஆரம்பித்துள்ளது. அதே...

வூஹான் ஆய்வகத்திற்கு நோபல் பரிசு கோரும் சீனா !!! – இவ்ளோ தில்லு ஆகாது !!!

கொரோனா எனும் வைரஸ் தொற்று உலகையே நிலைகுலைய வைத்து நாடு முழுவதும்  பல கோடி உயிர்களை பறித்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அந்த தொற்றின் பரவல் பற்றிய சர்ச்சைக்கு உள்ளான  சீனாவின் வூஹானில் உள்ள  வைராலஜி ஆய்வகத்திற்கு சீனா நோபல் பரிசு கேட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. கொரோனா தொற்று 2019ம் ஆண்டின் இறுதியில்...

அமெரிக்கா, சீனாவை ஓவர் டேக் செய்து முதலிடத்தில் இந்தியா.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

அமெரிக்கா, சீனாவை விட இந்தியாவில் தான் கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மருத்துவ பொருட்களுக்கு இறக்குமதியின் போது அதிக வரி விதிக்கப்படுவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றால், பிற நோய்களுக்கு உண்டான மருந்துகளை காட்டிலும் சென்ற ஆண்டிலிருந்தே கொரோனா தொற்று சிகிச்சைக்கு பயன்படும் மருத்துவ பொருட்களுக்கே கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த இரண்டாம் அலையில் இந்த...

எங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை.. உலக சுகாதார அமைப்பையே குழப்பிய வட கொரியா அரசு!!!

வட கொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா நோய் தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை என அந்நாட்டு அரசு,  உலக சுகாதார அமைப்பிடம் (World Health Organization) தெரிவித்துள்ளது. சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று 2020 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே உலக நாடுகள் அனைத்திருக்கும் பரவியது. முதல் அலையின் தாக்கத்தை விட இரண்டாம் அலையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்....

இங்கிலாந்தை தொடந்து இத்தாலி அரசும் தளர்வுகள் நீக்கம் – மக்கள் முகக்கவசம் அணிய அவசியமில்லை!!!

உலகம் முழுவதும் கொரோனவால் அதிகம் பாதிப்படைந்தது.கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர உலக அரசு அனைத்தும் போராடிக் கொண்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து எந்தவித தளர்வும் இல்லாமல் மக்களை சுதந்திரமாக வெளியே செல்ல அனுமதி அளித்துள்ளது.இப்பொழுது இங்கிலாந்தை தொடர்ந்து இத்தாலி அரசும் அறிவித்துள்ளது. தமிழகத்தை தாக்க இருக்கும் அடுத்த ஆபத்து… மத்திய சுகாதாரத்துறை...

ஜூலை 21 வரை இந்திய விமானங்களுக்கான தடை நீட்டிப்பு – கனடா அரசு அறிவிப்பு!!!

இந்திய விமானங்களுக்கான தடையை கனடா அரசு தற்போது ஜூலை 21 வரை நீடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி முதல்  இந்த தடை அமலில் உள்ளது.அந்நாட்டு அரசு தொடர்ந்து இரண்டாம் முறையாக இந்திய விமங்களுக்கான தடையை நீடித்துள்ளது. கோவிட்-19 தொற்று பாதிப்பில் உலக அளவில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது...

வட கொரியாவில் நிலவும் உணவு பஞ்சம்… ஒரு காப்பி பாக்கெட் விலை ரூ.7,000,ஒரு கிலோ வாழைப்பழம் ரூ.3,300!!!

கொரோனா பிடியில் அனைத்து நாடுகளும் சிக்கி தவித்த நிலையில் தங்களின் நாட்டில் அப்படி எந்த வித தொற்றும் இல்லை எனக்கூறி வந்த வட கொரியா தற்போது அதை ஒத்துக் கொண்டது. இந்நிலையில் வட கொரியா கொரோனா, சூறாவளி போன்ற இயற்கை நிகழ்வுகளால் மிக மோசமான  உணவுப் பஞ்சத்தை சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன....

பெண்கள் குறைவான ஆடைகளை அணிந்தால், அது ஆண்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் – பாகிஸ்தான் பிரதமர் கருத்தால் சர்ச்சை!!!

ஒரு பெண் மிகக் குறைவான ஆடைகளை அணிந்தால், அது ஆண்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து இருப்பது தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பாகிஸ்தானில் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் சில சர்ச்சைக்குரிய...

‘கொரோனா வைரஸ் பிறப்பிடம் அமெரிக்கா தான்’ – குற்றம் சாட்டும் சீன விஞ்ஞானிகள்!!

கொரோனா தொற்று 2019ம் ஆண்டின் இறுதியில் தொடங்கி இன்று வரை ஓய்ந்த பாடில்லை.மேலும் இது இயற்கையாக தோன்றிய வைரஸா அல்லது ஆய்வகத்தில் உருவானதா?? அதன் பிறப்பிடம் எது என்ற பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. இந்நிலையில் சீன விஞ்ஞானிகள் இது அமெரிக்காவில் இருந்து பரவியது என்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். கொரோனா சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்றின் தாக்கம்...

அவசர கால நிலைக்கு முற்றுப்புள்ளி… கெத்து காட்டிய ஸ்லோவேனியா அரசு!!!

கொரோனா நோய் தொற்று நாடு முழுவதும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் ஊரடங்கு மற்றும் அவசரகால நிலை என அந்த அந்த நாட்டிற்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து உள்ளது. இந்நிலையில் ஸ்லோவேனியா அரசு அறிவிக்கப்பட்டு இருந்த அவசர கால நிலை நேற்று உடன் முடிவடைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் அதை நீங்குவதாக ஸ்லோவேனியா...
- Advertisement -

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -