இங்கிலாந்தை தொடந்து இத்தாலி அரசும் தளர்வுகள் நீக்கம் – மக்கள் முகக்கவசம் அணிய அவசியமில்லை!!!

0
இங்கிலாந்தை தொடந்து இத்தாலி அரசும் தளர்வுகள் நீக்கம் - மக்கள் முகக்கவசம் அணிய அவசியமில்லை!!!
இங்கிலாந்தை தொடந்து இத்தாலி அரசும் தளர்வுகள் நீக்கம் - மக்கள் முகக்கவசம் அணிய அவசியமில்லை!!!

உலகம் முழுவதும் கொரோனவால் அதிகம் பாதிப்படைந்தது.கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர உலக அரசு அனைத்தும் போராடிக் கொண்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து எந்தவித தளர்வும் இல்லாமல் மக்களை சுதந்திரமாக வெளியே செல்ல அனுமதி அளித்துள்ளது.இப்பொழுது இங்கிலாந்தை தொடர்ந்து இத்தாலி அரசும் அறிவித்துள்ளது.

தமிழகத்தை தாக்க இருக்கும் அடுத்த ஆபத்து… மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!!!

இங்கிலாந்தை தொடந்து முகக்கவசம் அவசியமில்லை இத்தாலி அரசு அறிவிப்பு 

கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வந்தது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உலக நாடுகளில் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கொரோனாவால் 17.99 கோடி பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.தொற்றை எதிர்த்து போராட மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் அந்நாட்டில் ஒரு சில தளர்வுகள் நீக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முகக்கவசம் அவசியமில்லை இத்தாலி அரசு அறிவிப்பு
முகக்கவசம் அவசியமில்லை இத்தாலி அரசு அறிவிப்பு

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதுமட்டுமின்றி மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய அவசியம் இல்லை எனவும் அறிவித்தது, இங்கிலாந்தை தொடர்ந்து இத்தாலியிலும் கொரோன பாதிப்பு குறைந்து இருப்பதால் அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வரும் 28 ஆம் தேதி முதல் மக்கள் அனைவரும் முகக்கவசம் இல்லாமல் வெளிய செல்லலாம் என அறிவித்துள்ளது. ஒரு சில கட்டுப்பாடுகல் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளுக்குக் அனுமதி என இத்தாலி அரசு அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பினால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here