Monday, May 6, 2024

ஆன்மிகம்

“நாட்டில் ராம ராஜ்யம் நிறுவப்படும்” – பாபா ராம் தேவ் நெகிழ்ச்சி !!

ராமர் கோவில் கட்டுவதன் மூலம் நாட்டில் ராம ராஜ்ஜியம் உருவாகும் என்று அடிக்கல் நாட்டு விழாவிற்கு வைத்த பாபா ராம் தேவ் கூறியுள்ளார். ராமர் கோவில் விழா: இன்று பலரும் எதிர்பார்த்த அயோத்தி ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று கொள்ளைகளமாகவும் சிறப்பாகவும் நடந்து முடிந்தது. இதனால் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த அடிக்கல் நட்டு...

அயோத்தி ராம் ஜென்ம பூமியில் பிரதமர் மோடி நட்ட ‘பாரிஜாத செடி’ இன் சிறப்பம்சங்கள்!!

இன்று பிரதமர் மோடி அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோயிலின் பூமி பூஜைக்கு முன் வளாகத்தில் பரிஜாத செடியை நட்டார். பரிஜாத மலருக்கு மத முக்கியத்துவம் காரணமாகவே இது பூமி பூஜன் திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. ஆன்மிக சிறப்பு: ஆன்மிக வரலாற்றில் ஹரி பகவான் பரிஜாத் செடியின் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார். மா லட்சுமியும் அதன்...

வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை – பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!!

500 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் ஜென்ம பூமியான அயோத்தியாவில் இன்று அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. ராமர் ஜென்ம பூமி: கடந்த பல வருடங்களாக மிகுதியாஹா சர்ச்சைக்கு உள்ளன, வழக்கு தான் ராமர் கோவில் விவகாரம். இங்கு தான் ராமர் பிறந்தார் என்றும், இங்கு அவருக்கு கோவில் ஒன்றை கட்ட வேண்டும் என்று இந்துக்கள் வேண்டுகோள்...

நாளை அயோத்தி ராமர் கோவில் பூமிபூஜை – பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு வெள்ளி நாணயம்!!

நாளை நடைபெற இருக்கும் அயோத்தி ராமர் கோவில் பூமிபூஜை விழாவில் பங்கேற்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பாக வெள்ளி நாணயம் வழங்க திட்டமிட்டுள்ளனர். அயோத்தி ராமர் கோவில்: உச்சநீதிமன்றம் சர்ச்சையான அயோத்தி ராமர் கோவிலுக்காக தீர்ப்பை வழங்கியது. அதில் ராமர் கோவில் கட்டலாம் என்று தெரிவித்து இருந்தது. அதனால்...

பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதன் நோக்கம் & வரலாறு!!

சவூதி அரேபியா ஜூலை 31 ஐ ஈத் அல் ஆதாவின் தேதியாக அறிவித்துள்ள நிலையில், டெல்லியின் ஜமா மஸ்ஜித்தின் ஷாஹி இமாம் இந்தியாவில் ஆகஸ்ட் 1 அன்று கொண்டாடப்படும் என்று கூறியுள்ளது. பக்ரீத் பற்றிய சுவாரசியமான தகவல்கள்: பக்ரீத் ‘தியாகத்தின் திருவிழா’ என்றும் அழைக்கப்படுகிறது, ஈத் அல்-ஆதா அல்லது பக்ரித் என்பது இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்...

அயோத்தி மதகுரு உட்பட 16 போலீசாருக்கு கொரோனா தொற்று – ராமர் கோவில் விழா நடைபெறுமா??

ராம் கோயிலின் அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதகுரு ஒருவர் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள 16 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அயோத்தி ராமர்...

ராமரின் புகழ் அமெரிக்காவில் – “ஜெய் ஸ்ரீ ராம்” எழுத்துக்கள் டைம்ஸ் சதுக்கத்தில்!!

ஆகஸ்ட் 5 ஆம் தேதி பூமிபூஜை நடைபெற இருக்கும் அயோத்தியா ராமர் கோவிலின் புகைப்படங்களை 3D வடிவில் டைம்ஸ் சதுக்கத்தில் மாபெரும் விளம்பர பலகைகளில் திரையிட திட்டமிடப்பட்டு உள்ளது. அயோத்தி ராமர் கோவில்: கடந்த 2019 ஆம் ஆண்டு அயோத்தி ராமர் கோவில் விவாகரத்திற்கு தீர்ப்பு வழங்க பட்டது. அதனை அடுத்து துரிதமாக செயல்பட்ட மத்திய அரசு...

அயோத்தி ராமர் கோவிலுக்கு அடியில் ” டைம் கேப்சூல்” – அறக்கட்டளை நிர்வாகம் தகவல்..!!

அயோத்தி ராமர் கோவில் பற்றி முழு விவரங்களையும் எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ள எதுவாக கோவிலுக்கு அடியில் " டைம் கேப்சூல்" புதைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அயோத்யா ராமர் கோவில் விவகாரம்: கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சர்ச்சைக்குரிய ராமர் கோவில் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் 2.77 ஏக்கர் மதிப்பில் ஆன இடம்...

ராமர் கோவில் பற்றி சரத்பவார் சர்ச்சை பேச்சு – பதிலடி கொடுத்த உமாபாரதி..!!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் கோயில் கட்டுவது தொடர்பான கருத்து, ராமருக்கு எதிரானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் உமாபாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். ராமர் கோயில் கட்டும் பணி தொடக்கம்: அயோத்தியில் அடுத்த மாதம் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்க உள்ளது. அக்கட்டுமானப் பணிகளை பிரதமர் மோடி ஆகஸ்ட் மாதம் 3 அல்லது 4ம் தேதிகளில்...

கோவில்களில் திருவிழாக்களை நடத்தலாம் – இந்து சமய அறநிலையத்துறை அனுமதி!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளுக்கு உட்பட்டு கோவில் திருவிழாக்களை நடத்த இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கோவில் திருவிழாக்கள்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. பிற மாவட்டங்களைப் போல் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. மாறாக சிறிய வருமானம் உள்ள...
- Advertisement -

Latest News

ராதிகாவின் கர்ப்பதால் காத்திருக்கும் ஆபத்து.., கோபியின் Chapter கிளோஸ்.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!! 

பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது ராதிகா கர்ப்பமாக இருக்கும் சூழ்நிலையில் இதனை எப்படி  கையாள்வது என்று தெரியாமல் கோபி முழித்து கொண்டிருக்கிறார். மேலும் ஈஸ்வரிக்கு ராதிகா கர்ப்பமாக இருக்கும்...
- Advertisement -