Saturday, April 27, 2024

கல்வி

தமிழகத்தில் 4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு., இன்று முதல் தொடர் விடுமுறை., ஜாக்பாட் அறிவிப்பு!!!

தமிழகத்தில் 1 முதல் 3 ஆம் வகுப்பு மற்றும் 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் 4 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ரம்ஜான் பண்டிகை காரணமாக ஏப்ரல் 10 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த தேர்வுகள், ஏப்ரல் 22, 23 ஆகிய...

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களே., இந்த தவறை மட்டும் செய்யாதீங்க? ஒரு ஆண்டு ஊதியம் கட்!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2022, 2023 ஆம் ஆண்டுகளில் மேல்நிலை தேர்வு எழுதிய மாணவர்கள், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து இருந்தனர். அதன்படி மதிப்பீடு செய்த நிலையில், மிகவும் மாறுபட்ட மதிப்பெண்களை ஆசிரியர்கள் வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து 1000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம் விளக்கம்...

தமிழக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு., இந்த தேதியில் வெளியீடு? TRB வெளியிட்ட அறிவிப்பு!!

தமிழக பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறையில் உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்து இருந்தது. அதன்படி தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு, கடந்த பிப்.4ஆம் தேதி எழுத்துத்தேர்வும் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்வர்கள் பலரும் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த சூழலில் தேர்வு முடிவுகளை, 2024 ஜூன்...

TNPSC தேர்வர்களே., குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற சூப்பர் டிப்ஸ்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

TNPSC தேர்வர்களே., குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற சூப்பர் டிப்ஸ்? யூஸ் பண்ணிக்கோங்க!!! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப் 2' போட்டித் தேர்வு அறிவிப்பை, விரைவில் வெளியிட உள்ளனர். இதில் நேர்காணல் தேர்வு இல்லாமல் பிரிலிம்ஸ், மெயின்ஸ் ஆகிய இரண்டு எழுத்துத் தேர்வுகள் மட்டுமே உள்ளது. இந்நிலையில் இந்த...

தமிழக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களே., இன்று முதல் விடைத்தாள் திருத்தும் பணி., ரிசல்ட் இந்த தேதியில்?

தமிழ்நாடு மாநில பள்ளி கல்வித்திட்டத்தில் பயிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த 26ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று (ஏப்ரல் 12) முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி உள்ளதாக தேர்வு இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் 88 மையங்களில்,...

தமிழக TET தேர்வர்களே., Paper 1 & 2 தேர்வில் தேர்ச்சி பெற இது கட்டாயம்? உடனே முந்துங்கள்..

தமிழக TET தேர்வர்களே., Paper 1 & 2 தேர்வில் தேர்ச்சி பெற இது கட்டாயம்? உடனே முந்துங்கள்.. நடப்பு 2024 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற பலரும் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். இதற்கேற்ப TET பேப்பர் 1 மற்றும் 2 ஆகிய தேர்வு அறிவிப்பு, கூடிய விரைவில் வெளியாக...

TNPSC குரூப் 2 தேர்வர்களுக்கான மாஸ் அப்டேட்., இந்த வினாக்கள் தான் கேட்கப்படும்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப் 2' போட்டித் தேர்வு அறிவிப்பை, TNPSC தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற பலரும் மும்முரமாக தயாராக நினைத்தாலும், தகுந்த புக் மெட்டீரியல் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பிரபலமான "EXAMSDAILY" நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ...

தமிழகத்தில் 10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழக முழுவதும் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத் தேர்வை கிட்டத்தட்ட 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதியுள்ளனர். இந்நிலையில் நேற்றுடன் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து மே 10ம்...

தமிழக பள்ளி மாணவர்கள் & பெற்றோர்களே., இந்த அழைப்புக்கு பதில் கூறாதீங்க? பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!!!

இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் மூலம் பல்வேறு விதமான மோசடி செயல்கள் நடைபெற்று வருவதால் பலரும் பணத்தை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது மத்திய மாநில அரசின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்குவதாக பள்ளி மாணவ மாணவியர்களின் பெற்றோர்களிடம் போனில் தொடர்பு கொள்கின்றனர். மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு...

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரணம்., இந்த மூன்று தினங்களுக்கு விடுமுறை? அறிவிப்பை வெளியிட்ட பீகார் முதல்வர்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இறுதி தேர்வு முடிவடைய உள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு தேர்தல் உள்ளிட்ட பணிகள் அடுத்தடுத்து வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் பீகார் மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT) குடியிருப்பு பயிற்சி திட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிலையில்...
- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -