தமிழகத்தில் 10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் 10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!
தமிழக முழுவதும் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத் தேர்வை கிட்டத்தட்ட 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதியுள்ளனர். இந்நிலையில் நேற்றுடன் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து மே 10ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6 தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து cbse காண 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 10 ஆம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள் ஒரே நாளில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here