Saturday, April 20, 2024

கல்வி

தமிழக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களே., இன்று முதல் விடைத்தாள் திருத்தும் பணி., ரிசல்ட் இந்த தேதியில்?

தமிழ்நாடு மாநில பள்ளி கல்வித்திட்டத்தில் பயிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த 26ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று (ஏப்ரல் 12) முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி உள்ளதாக தேர்வு இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் 88 மையங்களில்,...

தமிழக TET தேர்வர்களே., Paper 1 & 2 தேர்வில் தேர்ச்சி பெற இது கட்டாயம்? உடனே முந்துங்கள்..

தமிழக TET தேர்வர்களே., Paper 1 & 2 தேர்வில் தேர்ச்சி பெற இது கட்டாயம்? உடனே முந்துங்கள்.. நடப்பு 2024 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற பலரும் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். இதற்கேற்ப TET பேப்பர் 1 மற்றும் 2 ஆகிய தேர்வு அறிவிப்பு, கூடிய விரைவில் வெளியாக...

TNPSC குரூப் 2 தேர்வர்களுக்கான மாஸ் அப்டேட்., இந்த வினாக்கள் தான் கேட்கப்படும்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப் 2' போட்டித் தேர்வு அறிவிப்பை, TNPSC தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற பலரும் மும்முரமாக தயாராக நினைத்தாலும், தகுந்த புக் மெட்டீரியல் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பிரபலமான "EXAMSDAILY" நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ...

தமிழகத்தில் 10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழக முழுவதும் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத் தேர்வை கிட்டத்தட்ட 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதியுள்ளனர். இந்நிலையில் நேற்றுடன் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து மே 10ம்...

தமிழக பள்ளி மாணவர்கள் & பெற்றோர்களே., இந்த அழைப்புக்கு பதில் கூறாதீங்க? பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!!!

இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் மூலம் பல்வேறு விதமான மோசடி செயல்கள் நடைபெற்று வருவதால் பலரும் பணத்தை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது மத்திய மாநில அரசின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்குவதாக பள்ளி மாணவ மாணவியர்களின் பெற்றோர்களிடம் போனில் தொடர்பு கொள்கின்றனர். மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு...

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரணம்., இந்த மூன்று தினங்களுக்கு விடுமுறை? அறிவிப்பை வெளியிட்ட பீகார் முதல்வர்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இறுதி தேர்வு முடிவடைய உள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு தேர்தல் உள்ளிட்ட பணிகள் அடுத்தடுத்து வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் பீகார் மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT) குடியிருப்பு பயிற்சி திட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிலையில்...

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.., தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்பை மேற்கொள்வதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமான ஒன்றாக உள்ளது. இதனால் இத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி 2024-25 ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு கடந்த பிப்ரவரி 9ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி...

SSC, RRB, IBPS தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டுமா? உங்களுக்கான சிறந்த டிப்ஸ்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

SSC, RRB, IBPS தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டுமா? உங்களுக்கான சிறந்த டிப்ஸ்? யூஸ் பண்ணிக்கோங்க!!! இன்றைய காலகட்டத்தில் அரசுத்துறை மற்றும் வங்கிகளில் பணிபுரிய பெரும்பாலானோர் ஆர்வமுடன் உள்ளனர். இதற்கேற்ப SSC, RRB, IBPS உள்ளிட்ட தேர்வாணையங்கள், போட்டி தேர்வு அறிவிப்பை, ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பு,...

2024 SSC தேர்வர்களே., 3,712 பணியிடங்களுக்கான CHSL தேர்வு அறிவிப்பு வெளியீடு., முழு விவரம் உள்ளே!!!

மத்திய அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை பணியாளர் தேர்வாணையம் (SSC), அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது லோயர் டிவிஷன் கிளார்க் (LDC), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், அசிஸ்டென்ட் (JSA) ஆகிய பணியிடங்களுக்கான SSCயின் CHSL தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ...

தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு.., இதை செய்தால் கடுமையான நடவடிக்கை பாயும்.., பறந்த அதிரடி உத்தரவு!!!

லோக்சபா தேர்தல் தமிழகத்தில் முதற்கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பிரச்சாரம் மற்றும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தாங்கள் சார்ந்த கட்சிகளின் ஓட்டு சாவடிகளில் முகவர்களாகவும், ஓட்டு சாவடிக்கு வெளியில் செயல்படும் கட்சி முகவர்களாகவும்...
- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -