அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரணம்., இந்த மூன்று தினங்களுக்கு விடுமுறை? அறிவிப்பை வெளியிட்ட பீகார் முதல்வர்!!!

0

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இறுதி தேர்வு முடிவடைய உள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு தேர்தல் உள்ளிட்ட பணிகள் அடுத்தடுத்து வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் பீகார் மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT) குடியிருப்பு பயிற்சி திட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறது.


இந்த நிலையில் பீகார் மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஈகைத் திருநாள் காரணமாக ஏப்ரல் 10 (நாளை), ஏப்ரல் 11 மற்றும் ராம நவமிக்கு ஏப்ரல் 17 ஆகிய மூன்று தினங்கள் விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஆசிரியர்களுக்கு ஓரளவு நிவாரணம் தந்துள்ளதாக கூறப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி.., 10,214 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.., போக்குவரத்து துறை அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here