Sunday, May 19, 2024

உலகம்

சீனாவின் பரவும் புபோனிக் பிளேக் தொற்று – உலக நாடுகள் அதிர்ச்சி!!

கடந்த ஆண்டு நவம்பரில், பெய்ஜிங்கிலும், உள் மங்கோலியாவிலும் இரண்டு தொற்று நிமோனிக் பிளேக் நோய்கள் கண்டறியப்பட்டன. அதே வடக்கு மாகாணத்தில் இருந்து ஒரே மாதிரியான பிளேக் நோய்கள் பதிவாகிய எட்டு மாதங்களுக்குள் இன்னர் மங்கோலியாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தொற்று புபோனிக் பிளேக் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதாக சீனாவின் சுகாதார அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர். நிமோனிக் பிளேக்: கடந்த ஆண்டு...

சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனைக்கு பிரேசில் அனுமதி..!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு சீனா மருந்தை கண்டு பிடித்துள்ளது. அதற்கு சினோவக் " என பெயரையும் வைத்துள்ளது. சீனாவின் 'சினோவக்' கொரோனா தடுப்பூசி..! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு சீனா மருந்தை கண்டு பிடித்துள்ளது. அதற்கு சினோவக் " என பெயரையும் வைத்துள்ளது. சீனா கண்டுபிடித்துள்ள "சினோவக்" மருந்துக்கு பிரேசிலின் சுகாதார கட்டுப்பாடு...

மியான்மார் ஜேட் சுரங்க விபத்து – 160 ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!!

வடக்கு மியான்மரில் ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 160 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த இரண்டாவது நாளான இன்றும் தேடல் முயற்சிகள் தொடருகிறது. சுரங்க நிலச்சரிவு: சுரங்கக் கழிவுகளின் குவியல் வியாழக்கிழமை ஒரு ஏரியில் சரிந்து பல தொழிலாளர்களை மண் மற்றும் தண்ணீருக்கு அடியில் புதைத்தது. வியாழக்கிழமை இரவு,...

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பப்ஜி (PUBG) கேம் – என்ன காரணம்??

பிரபலமான மற்றும் சர்ச்சைக்குரிய விளையாட்டான PUBG யை பாகிஸ்தான் தடை செய்துள்ளது. இந்த விளையாட்டானது போதைப்பொருள் , மிருகத்தனம், மல்டிபிளேயர் ஷூட், தற்கொலை போன்ற அடிப்படையில் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. PUBG தடை: உலகம் முழுவதும் அதிகமான இளைஞர்களால் விளையாடப்படும் மொபைல் கேம்களில் முதன்மையானதாக PUBG உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம், PUBG...

கல்வான் பள்ளதாக்கு சண்டையில் எங்கள் தரப்பில் உயிரிழப்பு அதிகம் – சீனா ஒப்புதல்..!

லடாக் கிழக்கு கல்வான் பள்ளதாக்கு பகுதி மோதலில் எங்கள் தரப்பில் உயிரிழப்பு அதிகம் தான் என சீனா ஒப்பு கொண்டு உள்ளது. சீன - இந்தியா எல்லை விவகாரம்..! லடாக்கின் கிழக்கு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் 15ம் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20...

மியான்மர் ஜேட் சுரங்கத்தில் நிலச்சரிவு – 50 பேர் பலி..!

மியான்மர் நாட்டில் ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் நாங்கள் இன்னும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம், ”என்று நாட்டின் தீயணைப்பு சேவை பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது. சுரங்க விபத்து: வடக்கு மியான்மரின் கச்சின் மாநிலத்தின் ஜேட் நிறைந்த ஹபகாந்த் பகுதியில் சுரங்கத் தொழிலாளர்கள் ரத்தின கற்களை சேகரித்துக்...

2036 வரை நிரந்தர அதிபர் புதின் – சட்ட திருத்தத்திற்கு மக்கள் ஆதரவு!!

ரஷ்ய நாட்டின் அதிபராக தற்போது இருக்கும் விளாமிடிர் புதின், அதே பதவியில் 2036ம் ஆண்டு வரை நீடிப்பதற்கு கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்திற்கு அந்நாட்டு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். நிரந்தர அதிபர்: ரஷ்யாவில் கொரோனா வைரஸின் தாக்கம் ஆரம்ப காலத்தில் கட்டுப்படுத்தப்பட்டாலும், தற்போது வீரியம் அதிகரித்து பரவி வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்....

கொரோனாவின் மோசமான நிலை இனிமேல் தான் – WHO எச்சரிக்கை!!

கொரோனா வைரஸுடன் மக்கள் வாழப் பழகிக்கொள்ள வேண்டும், இனிமேல் தான் அதன் மோசமான நிலையை உலகம் பார்க்கப் போகிறது என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. WHO எச்சரிக்கை: சீனாவில் 2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய கொரோனா பாதிப்பு உலக நாடுகளில் தீவிரமாக பரவியது. ஆறு மாதங்களை கடந்து விட்ட நிலையில்...

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி தயார் – 300 பேருக்கு பரிசோதனை!!

ரஷியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை 300 மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனையை 15ம் தேதி நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. ரஷியா கொரோனா தடுப்பூசி..! கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று 6 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 ஆயிரத்து மேற்பட்டோர் உயிரிழந்து...

இந்தியாவில் 59 சீன செயலிகளின் தடை எதிரொலி – இந்திய இணையதளங்களுக்கு சீனாவில் தடை

இந்தியாவில் 59 சீன செயலிகளை தடை செய்த நிலையில் தற்போது சீனா இந்திய இணையதளங்களை முடக்கியுள்ளது. இந்தியாவில் சீன செயலிகள் முடக்கம்..! கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ம் தேதி இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அதன் எதிரொலியாக சீனா பொருட்களை தவிர்ப்பது, சீன செயலிகளை மொபைலில் இருந்து...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -